TN NEWS LIVE

7.4K posts

TN NEWS LIVE banner
TN NEWS LIVE

TN NEWS LIVE

@TNNEWSLIVE_

Journalist | ✍️ உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் எழுத்து

Katılım Haziran 2014
331 Takip Edilen4.4K Takipçiler
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
சென்னையில் நடந்த அதிர்ச்சி பிறந்து 9 நாள் பச்சிளம் பெண் குழந்தை கடத்தல் அரசு மருத்துவமனையின் வாசலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
TN NEWS LIVE tweet media
தமிழ்
0
4
5
1.3K
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
கோவை சிறுமி கொலைக்கு கண்டனம் ...... திருச்சியில் மாதர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..
தமிழ்
1
5
9
260
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
டாஸ்மாக் பாத்தலே மக்கள் பயப்படராங்க!!! குடிகாரதுரையயாக மக்கள் நினைக்கிறாங்க அமைச்சர் விக்னேஷ்... (இனி டாஸ்மாக் மதுபான பார்த்து பயபடாதிங்க)
தமிழ்
0
2
5
246
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
டாஸ்மாக் மதுபான கடையை மூடினால் பிரச்சனை தீர்ந்து விடுமா ? நிங்களே சொல்லுங்க... மதுபான கடையை மூடினால் கள்ளசாராயம் உள்ளவந்துடும் கஞ்சா உள்ளவந்துடும்... அமைச்சர் விக்னேஷ்....Sema... கள்ளச்சாராயம் கஞ்சா உள்ள வரும்வரை அரசு இன்ன செய்து கொண்டிருக்கும்....@CMOTamilnadu
தமிழ்
3
9
16
1.2K
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
மரக்காணம் அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது மரக்காணம் அடுத்த வண்டிபாளையம் பகுதியை சார்ந்த முதியவர் அதே பகுதியை சார்ந்த 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய முதியவரை கைது செய்து கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் விசாரணை
TN NEWS LIVE tweet media
தமிழ்
0
14
16
436
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
சரக்கு பாட்டிலு... கையில சுருட்டு... எதிரில் Dance... Super சாமி...
தமிழ்
0
3
3
346
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
சின்னசேலம் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் நகை பணம் கொள்ளை... மொத்தம் 31 சவரன் நகை ஒன்னரை லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை
தமிழ்
0
16
27
678
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
கோவில்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வா???? அமைச்சரின் பேச்சு கட்சியினரை கோவில்களில் ஆய்வு செய்ய சொல்லுங்கள் என தன் உதவியாளரிடம் கூறிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது தன்னுடைய உதவியாளரிடம் நம் கட்சியினரை அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று அங்குள்ள பிரசாத கடைகளில் ஆய்வு செய்ய சொல்லுங்கள் என கூறினார்
தமிழ்
21
236
362
73.2K
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
முதல்வரின் தொகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை சென்னை பெரம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 35 சவரன் நகை மற்றும் ரூபாய் 50,000 கொள்ளை போலீசார் விசாரணை.
தமிழ்
0
15
30
1.2K
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
சென்னை வில்லிவாக்கத்தில் 12 வயது சிறுமி மாயம் - பெற்றோர்கள் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்
TN NEWS LIVE tweet media
தமிழ்
2
19
22
525
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
மின்வெட்டால் மருத்துவமனையில் பாதிப்பு - நோயாளிகளுக்கு கைகளால் ஆக்சிஜன் செலுத்திய மருத்துவர்கள்.... #powercuthospital
தமிழ்
0
8
17
334
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
அமைச்சர் ஆய்வு செய்வதைவிட....... #Reels அருமை
தமிழ்
4
38
76
2.3K
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்- காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் நடவடிக்கை.
TN NEWS LIVE tweet media
தமிழ்
2
8
10
405
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
தவெக நிர்வாகியின் மகன் உணவகத்தில் வேலை செய்யும் பெண்ணை கண்ணத்தில்(பலார்) அறைந்தார்...... திருப்பூர் மாவட்டம், தவெக நிர்வாகிக்கு சொந்தமான உணவகத்தில், பெண் ஒருவர் சில ஆண்டுகளாக பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார். உணவகத்தின் உரிமையாளர் தவெக நிர்வாகி மகனுக்கும் வேலை செய்து வரும் பெண்ணுக்கும் உணவகத்தில் வேலை செய்வது தொடர்பாக வாக்குவாதம் இதில் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகி மகன் வேலை செய்துவரும் பெண்ணை தாக்கியுள்ளார். காவல்நிலையத்தில் புகார்
தமிழ்
0
75
89
1.5K
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
கொள்ளை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் கொள்ளை.
தமிழ்
0
13
18
640
TN NEWS LIVE
TN NEWS LIVE@TNNEWSLIVE_·
சென்னை மாநகராட்சி 14வது மண்டல அலுவலகத்தில் அனுமதியின்றி நுழைந்து ரீல்ஸ் எடுத்த தவெகவினர் சென்னை மாநகராட்சி 14 வது மண்டல அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றபோது கூட்டத்தில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ பி.சரவண மூர்த்தி கலந்து கொண்ட நிலையில் அவருடைய ஆதாரவாளர்களும் கட்சியின் கூட்டம் நடைபெறுவது போல் மாநகராட்சி அரங்கில் அனுமதியின்றி புகுந்து, உயர் அதிகாரிகள் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு, ரீல்ஸ் எடுத்துக் கொண்டு தவெகவினர் சுற்றி நின்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்ததால் அதிகாரிகளுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் மிகவும் இடையூராக இருந்ததாக குற்றம்சட்டினர். அதிகாரிகள் கூறியதாவது: எம்.எல்.ஏ பேசுவதைவிட அவருடன் வந்த ஆதரவாளர்கள் தான் அதிக அளவில் பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,
தமிழ்
3
23
33
1K