திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் கிராமத்தில் ரூ.9 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சி சிவாஜி நகரில் ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டட கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சி சிவாஜி நகரில் ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டட கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் பேருந்து நிலையத்தில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களிடம் கல்வி கற்பிக்கும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சிலம்பம் மற்றும் மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டிகளுக்கு தயாராகும் மாணவியற்களின் விளையாட்டு திறனை பார்வையிட்டு மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டு வரும் நுழைவாயிலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் அவர்கள் இன்று (17.06.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) இருப்பிட சான்று கோரி பெறப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு இருப்பிட சான்றிதழை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இன்று (16.06.2026) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அண்ணாமலையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (1/3)
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இன்று (16.06.2026) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அண்ணாமலையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர்அவர்கள் இன்று (16.06.2026) 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) உட்பிரிவு பட்டா மாற்றம் வேண்டி பெறப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணையினை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.06.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.