Renu Gopal V
38 posts

Renu Gopal V
@Renudvr
Deputy District Wing Secretary- NRI Wing DMK | Dravidian Politics | Atheist

எரிபொருள் சிக்கனத்திற்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் எலக்ட்ரிக் EV காரையே பயன்படுத்துகிறார். அரசுப் பணத்துக்கு சுமை ஏற்றாமல், தனது சொந்த BMW காரையே பயன்படுத்துவது ஒரு முன்னுதாரணம். சொல்வது மட்டும் இல்லை… செயலில் காட்டும் தலைமையே வித்தியாசம். @TVKVijayHQ


மலைபோல் குவிந்து கிடக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கை சீர்செய்ய பயோமைனிங் திட்டத்தை DMK கொண்டு வந்தது ஆனால் அதெல்லாம் பிடிக்காத மக்கள் TVK-வை தேர்ந்தெடுத்தனர் விஜயின் இந்த எம்.எல்.ஏ குப்பையை எல்லாம் குழிக்குள் கொட்டினால் பிரச்சனை தீர்ந்தது என்கிறார். திருவெறும்பூர் மக்களே 😂😂


2021–2023 காலத்தில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 71,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் NIB-CID தெரிவித்தது. 2021 → 20,323 கிலோ 2022 → 27,208 கிலோ 2023 → 23,468 கிலோ 2022ஆம் ஆண்டில் மட்டும்: ₹30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 13,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். LSD, MDMA, Cocaine, Ephedrine போன்ற synthetic drugs-களும் இதில் அடங்கும். 2024ஆம் ஆண்டு: prescription narcotic tablets பறிமுதல் 3 மடங்கு உயர்ந்தது. 1.42 லட்சம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. மத்திய அரசின் NDPS மற்றும் NCRB தரவுகளிலும் தமிழ்நாடு cannabis-based drugs seizure-ல் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. Source: data.gov.in/resource/state… இதுல முக்கியமான காமெடி என்ன தெரியுமா ? உங்க அண்ணன் விஜய் பதவி ஏற்றதும் கோமாளி அரசுனு நினைச்சுட்டானுங்களோ என்னவோ … அதே நாளில் 400 கிலோ ஒரே இடத்தில் அதுவும் பார்டர்களில் பிடிபட்டது.




பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?












