Tamil National People's Front retweeté

மட்டக்களப்பில் 25-12-2005ல் நள்ளிரவு நத்தார் ஆராதனையின் போது தேவாலயத்தில் வைத்து ஒட்டுக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட #மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று @TnpfOrg அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
#Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
தமிழ்

























