Vijay’s Viji retweetou

திமுக கொத்தடிமை பத்திரிக்கையாளர்களும், திமுகவினரும் கடந்த இரண்டு நாட்களாகவே விஜய் தோல்வி அடைந்தால் நிறைய குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற நரேட்டிவை செட் செய்து வருகின்றனர். இது மிக மிக ஆபத்தான நரேட்டிவ். குழந்தைகளை உளவியல் ரீதியாக தாக்குவது தான் இந்த செயல். வெற்றி தோல்வி என்பது மனித வாழ்வில் சகஜமான ஒன்றுதான். ஆனால் இந்த விவகாரத்தை விஜயுடன் பர்சனலாக கனெக்ட் செய்து குழந்தைகளை எச்சரிப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களை மன ரீதியிலும் உளவியல் ரீதியிலும் தற்கொலை செய்ய தூண்டும் இந்த கொத்தடிமை பத்திரிகையாளர்களிடம் இருந்தும், திமுக உடன்பிறப்புகளிடமிருந்தும் நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுவது உளவியல் ரீதியாக தாக்குவது சட்டப்படி குற்றமான ஒன்று அந்த செயலை கடந்த இரண்டு நாட்களாக செய்து வரும் கொத்தடிமை பத்திரிக்கையாளர்களையும், திமுகவினரையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
தமிழ்



























