LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸
39.2K posts

LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸
@Rubyma13
LGBT☭ --Anti-Captalist-Casteist-Transphobic-Homophobic-🏳️🌈🏳️🌈❤️☭❤🏳️⚧️🏳️⚧️-Always stand with the Oppressed-Raise Questions Against Who are in the Power



Understand this

State Rights DMK will make the report of the Justice Kurian Joseph Commission, appointed by the Tamil Nadu government to study Centre-State relations, a topic of national debate across the country, and take all necessary steps to safeguard and uphold the rights of the state governments. #DMKManifesto2026




தூய சக்தியின் வேட்பாளர்கள் வீடு புகுந்து அடிக்கிறவன் ஆர்.கே. நகர் வேட்பாளர். தன்னை ஒரு சாதி வெறியன்னு மேடையிலேயே பெருமையா சொல்லிக்கிறவன் கம்பம் தொகுதி வேட்பாளர். காது கூசுற அளவுக்கு அசிங்க அசிங்கமா ஒரு பெண்ணை திட்டுறவன் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர்.



CPM நாளை வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறது. ஊருக்கு முன் வந்து .. “பேச்சு வார்த்தைக்கு இன்னும் கூப்பிடல”னு அழுது .. கட்சி அலுவலகத்துக்குள் நடக்க வேண்டிய பேச்சுவார்த்தையை நியூஸ் மீடியாவில் மூக்கு சிந்திய கும்பல் வேட்பாளர் நாமினேஷன் ஃபைல் செய்யும் கடைசி நாள் வரை அறிவிக்க மாட்டார்கள். வாரத்தில் 2 நாள் வெளியில வருபவனே வேட்பாளர்களை அறிவிச்சுட்டான். இன்னும் இந்தக் கும்பல் வியாபாரம் முடியாமல் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது.


எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தோற்கடிப்பட்டு இருக்கலாம்... ஆனால் களத்தில் கம்யூனிஸ்ட்கள் வாழையடி வாழையாக வந்து கொண்டு இருக்கிறார்கள். செங்கொடி வெல்லும் 🔥 @mishra_surjya @MinakshiMukher8 @salimdotcomrade @DharDipsita

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim












