
Vithaigal Iyakkam
2.1K posts

Vithaigal Iyakkam
@SaveFarms
Vithaigal Iyakkam Admin | An Uncompromising Political Speaker | I'm unstoppable | தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் 🔥🔥🔥


நேற்றைக்கு பத்திரிகையாளர் குபேந்திரன் எனக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவின் தொடர் விலகல்கள் குறித்து மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியதாக கூறினார். நம்பத்தகுந்த வட்டாரம் என்று தான் அறிய முடிகிறது . எனில், அதிமுகவின் நிலை குறித்தான கவலை அதிமுகவின் தலைமையை தவிர மற்ற எல்லோருக்கும் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பதவிக்காக தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் விலகுகிறார்கள்..பதவி அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாதா என்று அதிமுகவினரை நோக்கி தா மோ அன்பரசன் கேள்வி விமர்சித்தார் . அது நியாயமான கேள்வியும் கூட. அதே நேரத்தில் தலைமையும் அன்பான அரவணைப்பால் தட்டிக்கொடுத்து தக்கவைத்திருக்க வேண்டும் என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் அதிமுக எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தும் செய்யும் செயல்பாடுகளையும் பொறுத்தே அக்கட்சியின் எதிர்காலம் அமையப்போவது திண்ணம்.

#BREAKING | 3 நாட்களும் வினா விடை நேரம் என்பது இருக்காது - சபாநாயகர் #Newstamil24x7 #CMVijay #TVK #TamilNaduAssembly #TNAssembly2026 #MLA #Sabanayagar #TamilNaduPolitics




#BREAKING | திருவாரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு ஈவ்டீசிங் தொந்தரவு - தவெக ஒன்றிய செயலாளர் கைது #NewsTamil24x7 #Thiruvarur #EveTeasing #TVK #Arrested #BreakingNews

பத்திரிகையளார் முக்தார் அகமது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பல முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய பத்திரிகையாளர் முக்தார் அகமது தற்போது யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில் பாஜக நிர்வாகி திருமதி. அலிஷா அப்துல்லா குறித்து மோசமாக பேசியது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். முக்தார் அகமது நேர்காணல் செய்யும் விதம், அவர் கேட்கும் கேள்விகள், ஒரு நபரின் அந்தரங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பது, பெண்கள் குறித்து அவர் வெளியிடும் கருத்து ஆகியவற்றால் சர்சைக்குரிய நபராகவே பார்க்கப்படுகிறார். மேற்குறிப்பிட்ட விஷயங்களில் சென்னை பத்திரிகையளார் மன்றத்திற்கும் அவர் மீது கடுமையான விமர்சனம் உள்ளது. சமீபத்தில், திருமதி. அலிஷா அப்துல்லா குறித்து அவர் வெளியிட்ட நேர்காணலில் கூறப்பட்ட கருத்துகள் நிச்சயம் யாரலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் அதீத நடவடிக்கையாகும். அத்துடன், இந்த நடவடிக்கை மறைமுகமாக அனைத்து பத்திரிகையாளர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. ஆகவே, பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. குண்டர் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. @CMOTamilnadu @tnpoliceoffl @imrajmohan

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தனது கைக்குழந்தையுடன் வந்த திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி..! #Pallavi | #MLA | #TVK | #PolimerNews



சென்னையில் முதல்வர் விஜயுடன் நடிகை சமந்தா சந்திப்பு #CMVijay #Samantha #News18TamilNadu #TamilNews


படுஜோராக நடந்து வரும் கள்ள லாட்டரி விற்பனை.. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே செயலில் ஈடுபடுவதால் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை #Newstamil24x7 #IllegalLottery #CrimeNews #PoliceAction #PublicDemand

#BREAKING | கோவை அன்னூரில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு #Newstamil24x7 #Coimbatore #Annur #CrimeNews #PoliceInvestigation







நேற்று எனது சித்தப்பா விபத்துக்குள்ளாகி தாம்பரம் GHல் அட்மிட் செஞ்சோம். ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாகியும் ரத்தத்தை கூட துடைக்காமல் அப்படியே இருந்தார். அங்க இருந்த மருத்துவர்கள் இவரை கண்டு கொள்ளவே இல்லை. ஏன் முதலுதவி கொடுக்கலனு கேட்டா, அவளோ கேஷுவலா பதில் சொல்றாங்க, (1/2)

