Babu Panner retweetet
Babu Panner
4.1K posts


@Jeeva_Jeevanss @Keerthana4VNR இப்பொழுது இதற்கு பதில் சொல்வார் முன்னாள் தொழில்துறை அமைச்சர்
@TRBRajaa
தமிழ்

இப்படி தான் திருப்பி அடிக்கணும். பொறுமையாக அதே நேரத்தில் சரியான தரவுகளோடு பேசுகிறீர்கள். இந்த Tempo - வை யாருக்காகவும் மாற்றாமல் இப்படியே பேசுங்கள் @Keerthana4VNR 👏
தமிழ்
Babu Panner retweetet

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@cmotamilnadu
@aiadmkofficial
தமிழ்
Babu Panner retweetet

Heartiest birthday wishes to Brother Vijay, the Hon’ble Chief Minister of Tamil Nadu. May you be blessed with good health and success in all your endeavors.
@TVKVijayHQ
English
Babu Panner retweetet

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu

தமிழ்
Babu Panner retweetet

Birthday greetings to the Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay Ji. I pray for his long and healthy life.
@TVKVijayHQ
English
Babu Panner retweetet

மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
தமிழ்

@Jayachandran_DJ கரெக்ட் ப்ரோ பூந்தமல்லி பேட்டையில் நடைபெற்றது நானும் அப்பொழுது வந்திருந்தேன் அம்பத்தூரில் இருந்து!
தமிழ்

2005 ஆம் அண்டு என நினைக்கிறேன், android போன்களின் ஆதிக்கம் இல்லை ஷோசியல் மீடியா இல்லை, டிரெண்டிங் ஹாஷ்டெக்,ரீல்ஸ் இப்படி எதுவும் இல்லாத காலகட்டம்.
ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம், வீட்டின் அருகே சினிமா ஷூட்டிங் நடைபெறப்போவதாக பேச்சு. ஆனால் எந்த படம் யார் ஹீரோ என்று தெரியாது. விஷயம் தெரிந்து நானும் சில நண்பர்களும் சேர்ந்து அந்த இடத்திற்கு சென்றோம். காலை நேரம் என்பதால் படக்குழுவினர் சிலர் மட்டும் தயாராகி கொண்டிருந்தார்கள், அருகில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம்.
உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வருகிறேன் திருவிழா மாதிரி கூட்டம். ஊரே அங்கே கூடியிருந்தது, கூட்டத்திற்குள் சென்று கேட்ட போது விஜய் வந்திருக்கிறாராம் என்றனர். சிறிது நேரத்தில் கேரவனில் இருந்து இறங்கி வந்தவர் ரசிகர்களை பார்த்து கையசத்துவிட்டு பாடல் காட்சிக்கு தயாராகி விட்டார். ஷுட்டிங் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது மறுப்பக்கம் நேரம் ஆக ஆக பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வரத்தொடங்கினர்.
மக்கள் கூட்டம் வருகிறதே தவிர கலையவில்லை.தொடர்ந்து மூன்று நாள் ஷுட்டிங் நடந்தது நாளுக்கு நாள் கூட்டம் கூடிக்கொண்டே சென்றது.காலையில் வருபவர்கள் மாலை விஜய் கிளம்பும் வரை அப்படியே இருந்தார்கள்.முதல் நாள் திருவிழா போல் இருந்த கூட்டம் படிப்படியாக உயர்ந்து கடைசி நாள் ஷுட்டிங்கின் போது மாநாடு லெவலுக்கு மாறியது. மிகைப்படுத்தி சொல்லவில்லை, அந்த கூட்டத்தின் ஒரு பகுதியை படத்திலும் பார்க்கலாம்.
அந்த படம் சிவகாசி, கோடம்பாக்கம் ஏரியா பாடல் அங்கே படமாக்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே ,சமூக வலைதளங்கள் இல்லாத காலகட்டத்தில் எப்படி அவ்வளவு கூட்டம் கூடியது என்று யோசித்து பார்க்கவே முடியவில்லை. தவெகவின் விக்கிரவாண்டி மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அந்த கூட்டத்தை பார்த்த செய்தி தொலைக்காட்சி நண்பர் ஒருவர் கேட்டார்,என்னங்க இவ்ளோ கூட்டம் வந்திருக்கு ஆச்சர்யமா இருக்கு என்றார்,உங்களுக்கு வேணா அப்படி இருக்கலாம்,ஆனா எனக்கு இது ஆச்சர்யமா இல்ல, ஏன்னா 20 ஆண்டுகளுக்கு முன்பே இவருக்கு என்ன மாஸ்னு நேர்ல பாத்தவன் நான். அதனால் ஷாக் ஆக ஒன்னும் இல்ல, இது இன்னும் அதிகமா தான் ஆகும் என்றேன் தேர்தலுக்கு பின் அதை அவரும் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன்.
இன்று முதலமைச்சராக உயர்ந்திருக்கும் திரு.விஜய் அவர்களின் வெற்றி நேற்றோ இன்றோ உருவாக்கப்பட்டது அல்ல, பல ஆண்டுகால உழைப்பு,திரையின் வழியாக தமிழக மக்களிடம் அவர் பெற்ற நம்பிக்கை,ஆகியவற்றின் பலனே அவர் இன்று அடைந்திருக்கும் இடத்திற்கு அடிப்படை காரணம்.
இந்தியாவின் தனித்துவமான மாநிலமான தமிழ்நாட்டை தனது ஆட்சி காலத்தில் இன்னும் பெரிய உயரத்திற்கு எடுத்து செல்வார் என்கிற நம்பிக்கையுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
#HBDCMJosephvijay
தமிழ்

சமரசமற்ற வீரன் சீமான்! கம்யூனிஸ்டுகளின் நிலையும், சு. வெங்கடேசனின் பேச்சும் : இடும்பாவனம் கார்த்திக்
காணொளி: youtube.com/watch?v=mhy4_p…
#Seeman #Naamtamilar #Dmk #Dmkfails #Tamilnadu #Vck #Thiruma #Tvk #TVkfails #TVKVijay #TVKVijayHQ #TVKVijayFails

தமிழ்

@NatchiyalS எப்படி வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்! எவ்வளவு போட்டி இருந்தாலும்!
தமிழ்

வித்தியாசமா பேசுறேன் பேர்வழின்னு சீப்பு செந்தில் செய்யும் அலப்பறைகள் கொடுமை . மக்களை ஏளனமா பேசுறது , அவர்களுக்கு அறிவே இல்லை என்பது போல சித்தரிப்பது . தி மு க தலைவர்களால் தான் காட்டுவாசிகளாக இருந்த மக்கள் பேண்ட் சட்டை மாட்டத் துவங்கினார்கள் என்பது போன்ற பேச்சு மேலும் தி மு க வை மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்படுத்துமே ஒழிய இது எந்த விதத்திலும் தி மு க வுக்கு வலு சேர்க்காது , தி மு க வால் மக்கள் இல்லை , மக்களுக்காக தி மு க என்கிற body language ஸ்டாலினை தவிர வேறு யாரிடமும் இருப்பதாக தெரியல .
தமிழ்

@salma_poet நல்லா போய் பாருங்க? யாருக்கும் யாரு ஆதரவுக்காக வேண்டி!
தமிழ்

முஸ்லீம் லீக் திமுகவிலிருந்து போய் விட்டது. இனி அது குறித்து பேச வேண்டியதில்லை. இதுவரை திமுக இஸ்லாமிய சமூகத்திற்கு பாதுகாப்பான ஒன்றாகவே இருந்திருக்கிறது. இட ஒதுக்கீடு , உலமாக்கள் நலவாரியம் சிஏஏ எதிர்ப்பு என்றுதான் இயங்கி வந்திருக்கிறது. அதை இந்த சமூகம் நினைவில் வைத்திருக்கும் . இன்று மட்டுமல்ல என்றுமே இதைப்போல ஒன்றைக்கூட செய்ய தவெக முன்வராது.
திமுக உடன் மட்டும் தான் இஸ்லாமியர்கள் நிற்பார்கள்.
தமிழ்

@HonestVCK_ அவங்க இரத்தத்திலே அப்படித்தான் இருக்கு ப்ரோ! கேட்டால் உடன் வெறுப்பு என்று சொல்வார்கள்! இதே மாதிரி கனிமொழி அவர்கள் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் போட்டால் இப்படி சொல்வார்களா?
தமிழ்

திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும் நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகையால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது. அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும்.
சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை. அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். மேலும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


தமிழ்

@SJB56856832 சாமியே நல்லா வேண்டிக்குங்க அவர் மட்டும் ஐந்து வருஷம் ஆட்சி செய்யவில்லை என்றால்? அவருடைய அடுத்த முகத்தைப் பார்ப்பீர்கள்!@CMOTamilnadu
தமிழ்

@tadarahim_offic போன வருஷம் எல்லாம் போய் பாருடா? ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான் நடக்கும்!
தமிழ்

நாங்க ஆட்சிக்கு வந்தால் அதிகார துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள்..
அதிகார துஷ்பிரயோகத்தை உபயோகித்து அப்பாவி பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவது தான் தூய ஆட்சியா ?
கல்விக் கூடங்களை உங்க அபிலாஷை கூடங்களாக மாற்றாதீங்க முதல்வரே
தமிழ்

@SecondShowTamil சரிடா போய் மூடிட்டு காசு வாங்கிட்டு மொக்கை படத்துக்கு விமர்சனம் பண்ணுடா!
தமிழ்

@vasantalic ஆன்ட்டி நீங்கள் இன்னும் update ஆகவில்லை? போய் update ஆகிட்டு வாங்க!
தமிழ்











