வசந்தகுமார் போஸ்
95.1K posts

வசந்தகுமார் போஸ்
@vasanth_Mechani
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 🥳🥳




ஈரமுள்ளவனுக்கு ஏன் அவனுக்கு தேவையான பணத்தை கொடுக்காம அவன துரத்தியடிச்சுவிட்டுச்சு.எதுக்கு ஈரமுள்ளவன் கிழவி சாகணும்னு காவல்தெய்வத்திடம் வேண்டி அதற்கு எண்ணெய் ஊற்ற ஒருவனை நியமிக்கிறான்.முரண்பாட்டின் மொத்த உருவம்.அவ்வளவு திறமையான மருமகனுக்கு 300 பவுன் வச்சிருந்த தாய்கிழவி, சொல்லியபடி மூணோ நாலு பவுன் போடாதது ஏன்.? பென்னிகுயிக்கும் ஆரம்பத்தில் தனக்கு பெண் பார்க்கும் போது, 12 சவரனுக்கு முடிச்சு விடுங்கனு தரகரிடம் சொல்வதேன்.160 பவுனுக்காக திட்டம் தீட்டுவதேன்.மருமகனும் காசுக்குத்தான் ஆசைபடுகிறான், பென்னிக்குயிக்கும் அதற்குதான் ஆசைபடுகிறான்.பிறகு எதற்கு அவனை விவாகரத்து செய்ய சொல்கிறது கிழவி.அதுவும் அவன் திருந்திவிட்டதாய் சொல்லிய பின். இவ்வளவு பேசும் கிழவி, கூத்தியா வீட்டில் இருக்கும் தன் கணவனை கடைசவரை விவாகரத்து செய்யாததேன்?


















