Geeyar~ஜீயார்

98.7K posts

Geeyar~ஜீயார் banner
Geeyar~ஜீயார்

Geeyar~ஜீயார்

@4geeyar

Ex Photoshop designer . now Artcam designer. any time விவசாயி

தென்காசி Katılım Şubat 2017
197 Takip Edilen4K Takipçiler
Sabitlenmiş Tweet
Geeyar~ஜீயார்
எனதன்பு டிவிட்டர் நண்பர்களே.. பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை வளமாக்கி கொக்ககோலா கம்பெனிக்கும் தண்ணீர் தரும் தாமிரபரணி இன்னும் பெப்சி கம்பெனிக்கும் கூட தண்ணீர் தரும் அளவு அதன் நீர்வளத்தை உயர்த்தும் பொருட்டு அதன் இரு கரையிலும் மரம் நடவு செய்ய +
தமிழ்
7
16
53
0
Geeyar~ஜீயார்
@PrakashMathiy அறுவடைக்கு ஒரு வாரம் முன்பே அறுவடை இயந்திர ஆள் வந்து பார்த்து விட்டு போவாரு.. வைக்கோல் கட்டுவதும் அப்படி தான். நெல் விற்பனை தனியார் வியாபாரிகள் வயலுக்கே வந்து எடை நெல்லை சாக்கில் அள்ளி எடை போட்டு பணத்தை கொடுத்து விட்டு கிளம்பி போவார். இதுதான் எங்கள் விவசாயம்.
தமிழ்
0
0
0
22
பிரகாஷ் மதியழகன்
Harvesterக்கு 100 முறையாது call பண்ணி, கொண்டு வந்து நெல் அறுத்து அப்றம் Ballerக்கு ஒரு 30 Call செஞ்சு வைக்கோல் உருட்டி, DBCக்கு call செஞ்சு நெல் கொண்டு வரலாமான்னு கேட்டு கேட்டு then நெல் எடைப் போட்டுன்னு 4 நாளா தாவு தீந்துருச்சு….
பிரகாஷ் மதியழகன் tweet mediaபிரகாஷ் மதியழகன் tweet mediaபிரகாஷ் மதியழகன் tweet mediaபிரகாஷ் மதியழகன் tweet media
தமிழ்
10
3
42
2.5K
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
@Mr_kodi_2k @saravofcl அதுவரைக்கும் உள்ள இருக்கணுமா, பைல் இல்லையா ?
தமிழ்
2
0
2
242
MR. கொடி🖤❤️
நேற்று தோழர் கைது ஆனதுல இருந்து இந்த நொடிவரை அவருக்கு சட்ட உதவி செஞ்சிருக்கிங்க ஒரு மனிதன் கஷ்டத்துல இருக்கும்போது அவனோட பக்கத்துல நிற்குறதுதான் உண்மையான துணை. இந்த சட்டப் போராட்டத்தில் ஒரு நொடி கூட பின்வாங்காமல் நின்று, நீதிக்காக வாதாடிய எங்கள் அண்ணன் @saravofcl அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் வாதம் ஒரு வழக்கை மட்டும் காப்பாற்றல... நீதியின் மீது இருந்த நம்பிக்கையையும் காப்பாத்துச்சு. ❤️🙏
தமிழ்
9
123
297
5.9K
Geeyar~ஜீயார்
@selvinnellai87 யோவ்.. இலைவழி மருந்து கூட ஆவியாகி போகும் யா.. வேர்வழி மருந்து தான் இருந்து வேலை செய்யும் யா.. அந்த பெரியவரா பார்த்தா சொல்லுங்க.. கொல கேஸ் ல உள்ள போயிடப்போறார்.
தமிழ்
0
0
4
1.1K
Geeyar~ஜீயார்
@durai_talks அந்த அன்பு மணி **&%* தேர்தல் முடிந்த போதே சொன்னேன்.. போய் இரண்டு அமைச்சரை வாங்கு என.. எங்க கேட்கிறான்
தமிழ்
0
0
0
23
Geeyar~ஜீயார்
@dhans4all @FOX_IN_THE_BOX7 பள்ளியின் நடத்தை விதிகளை பின்பற்றுபவன் ஒழுக்கமானவன். When in Rome, do as the Romans do
தமிழ்
1
0
0
8
Dhans
Dhans@dhans4all·
@4geeyar @FOX_IN_THE_BOX7 முட்டாள்தனமான வாதம்... ஆனா‌ கடைசி வரை கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.. ஒழுக்கத்தின் வரையறை என்ன.. அந்த இரண்டு மாணவர்களில் யார் ஒழுக்கமானவர்கள்?
தமிழ்
1
0
0
9
Gowtham
Gowtham@FOX_IN_THE_BOX7·
ஒழுக்கம் என்பது தோற்றம் சார்ந்த என்று என்ற எண்ணமே பிற்போக்கானது. மேற்குலக நாடுகளை பாருங்கள், அங்கு ஒருவரது மயிர் எல்லாம் பிரச்சனைக்கு உரிய ஒன்றாகவே அணுக படுவதில்லை. பள்ளி -கல்லூரி என்பவை அறிவு சார்ந்த ஒன்று தானே ஒழிய சிறைச்சாலைகள் அல்ல.
Vijay Anand E G@egvijayanand

அதற்காக அவர்கள் இஷ்டத்துக்கு வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவார்களா? பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களுக்கு சில வரைமுறைகள் உள்ளது. நாளை ஆசிரியரும் அப்படி வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

தமிழ்
3
5
10
1K
Geeyar~ஜீயார்
@dhans4all @FOX_IN_THE_BOX7 முடியில் ஒழுக்கம் இல்லாத போது ஏன் காவல்துறை மற்றும் ராணுவம் அதில் நிற்கிறது.. அங்கு தான் இருக்கு வரையறை.
தமிழ்
1
0
0
6
Dhans
Dhans@dhans4all·
@4geeyar @FOX_IN_THE_BOX7 மாணவர்களும் ராணுவ வீரர்களும் ஒன்னா.. நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே... ஒழுக்கம் என்பதன் வரையறை என்ன? எதெல்லாம் ஒழுக்கத்தில் வரும்?
தமிழ்
1
0
0
6
Geeyar~ஜீயார்
@rajsd_bjp லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி தென்மாவட்ட மக்களுக்கு பல நன்மைகள் செய்கிறார். அதனால் அவரை மதிக்கிறார்கள்.
தமிழ்
0
1
14
858
Rajbjp
Rajbjp@rajsd_bjp·
தூத்துக்குடியில் காமராஜர் சிலையை திறந்து வைக்க வந்த லெஜென்ட் சரவணா ஸ்டோர் அதிபரும், நடிகருமான திரு சரவணன் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு பார்க்கும்போது பயமாக இருக்கிறது. தமிழனுக்கு ஏன் இந்த நிலைமை என்று புரியவில்லை. இது தானாக சேர்ந்த கூட்டமா, கூட்டி வந்த கூட்டமா தெரியவில்லை. ஆனால் இவை எதுவும் நல்லதற்கில்லை. சிலரை தலைவர்களாக உயர்த்தி மக்கள் செய்யும் சில தவறுகளால் இவரை போன்றவர்கள் தங்களுக்கு தானே தலைவனாக பட்டம் சூட்டிக் கொள்கிறார்கள்.
தமிழ்
53
45
438
105.6K
Geeyar~ஜீயார்
தாய் சிறுத்தை எந்த கலப்பும் இல்லாம இருக்க குட்டி சிறுத்தைகள் மட்டும் ஏன் கலந்தே ஆகணும் என அலையுதுங்க?
Notorious kid@notafanboy999

கலப்பு இல்லாத தமிழன் மொழி களப்பும் இல்லை இனக்கலப்பும் இல்லை ஆதிதமிழன் எங்கள் பேராசான்💥 நிறமே சாட்சி⚡️ தமிழர்களை கண்டுபிடிக்கலாம்

தமிழ்
0
1
1
129
Geeyar~ஜீயார்
@sathya_roopa குறுகிய வட்டத்தில் சிக்க விருப்பம் இல்லை போல
தமிழ்
1
0
0
6
டுர்ர்ர் டுர்ர்ர்
Twitter dm பிடிக்காது. இதுல what's up number ஆ? Block பண்றதுக்குள்ள ஓடிறு நானே ஜென் mode போய் tlல silent mode ல சுத்திட்டு இருக்கேன் ஓடிறு
டுர்ர்ர் டுர்ர்ர் tweet media
தமிழ்
3
0
4
90
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
SHOCKING NEWS வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ, வங்கிகளில் கடன் வாங்கவோ உச்சநீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயம் நிரந்தர தடை. இந்த அதிரடி தீர்ப்பால் சுமார் 1.5 லட்சம் மக்களின் சொத்துக்களின் உரிமை இழந்து விட்டனர் ( zero value) ஆனது. இதனால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் அடியோடு முடங்கியது. பல லட்சம் மக்கள் கண்ணீருடன் வேதனை.. மக்களே இனியும் நீர் நிலைகள் அருகில் சொத்து வாங்கி உங்கள் பணத்தை இழக்கவேண்டாம்.*
தமிழ்
69
232
752
131.4K
Geeyar~ஜீயார்
@dhans4all @FOX_IN_THE_BOX7 ராணுவம் காவல்துறை ஏன் முடியை குட்டையாக வெட்ட சொல்கிறது. நீளமா முடி வைத்தவனால் சட்டம் ஒழுங்கை காக்க முடியாதா நாட்டை காப்பாற்ற முடியாதா? என கேட்டு வாருங்கள்.. அப்புறம் முடியை வளர்ப்போம்..
தமிழ்
1
0
0
6
Dhans
Dhans@dhans4all·
@4geeyar @FOX_IN_THE_BOX7 நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.. ஒழுக்கத்தின் வரையறை என்ன?
தமிழ்
1
0
0
8
Geeyar~ஜீயார்
@Maha_Periyavaa தர்ப்பணம் னா பிண்டத்தை ஆற்றில் கரைப்பது தானே.. அங்க எப்படி கரைக்கிறீங்க?
தமிழ்
0
0
0
65
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
உங்களுக்கு எதுவும் தெரியல ன்னா சும்மா இருங்க. அந்த காலத்துல இதெல்லாம் நீர் நிலையில கரைச்சாங்கன்னா அதுல வெறும் களிமண்ணு தான் இருந்தது ஆர்டிபிசியல் கலர் எதுவும் கிடையாது. வெளிநாட்டிலேயும் நாங்க எல்லா பூஜைகளையும் பண்ணி விநாயகர் பூஜையும் செய்து விநாயகர் கரைக்கறோம் அதுவும் அந்த நாட்டு சட்ட திட்டத்திற்கு உட்பட்டு. நான் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்றதுனால எனக்கும் அந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு தெரியும்!
Aravind@NaanAravind

இந்து சடங்குகள் மட்டும் அல்ல.. பூ, பால் போன்ற பொருட்களோடு நீரை‌ மாசுபடுத்தும் எந்த ஒரு சடங்குகளும் அமெரிக்க U.S clean water law படி.. சட்டத்திற்குப் புறம்பானது.. எந்த பிராமணர்கள் எந்த மாகாணத்தில், எந்த நீர் நிலைக்கு அருகில் தர்ப்பணம் கொடுத்தார்கள் என்ற தகவலைப்‌ பகிர முடியுமா? நீர்நிலை தேவையில்லை.. வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம் என்று நீங்கள் வாதிட்டாலும், வீட்டில் உருவாகும் தர்ப்பணக் கழிவுகளை எப்படி அகற்றுவார்கள்? வீட்டில் தர்ப்பணம் செய்தால் முழுப் பலன் கிடைக்குமா?

தமிழ்
3
4
28
2.3K
Geeyar~ஜீயார்
மாண்புமிகு முதல்வர் @tvk அவர்களே.. மது விற்பனையின் மூலம் மாநிலத்தின் வருமானத்தை உயர்த்த நினைப்பது கிட்னியை விற்று சட்னி வாங்கி சாப்பிடுவதற்கு ஒப்பானது. மது விற்பனையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாங்க.
Sun News@sunnewstamil

#BREAKING | டாஸ்மாக் மதுக்கடைகளுடன் கூடிய பார்களின் எண்ணிக்கையை குறைத்து, அண்டை மாநிலங்களில் இருப்பது போல Restro-Bar வகையான உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டம் VAT வரிகளுடன் கூடிய ரெஸ்ட்ரோ பார்களுக்கு அனுமதி வழங்கி, அரசின் வருவாயை கூட்ட டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது #SunNews | #TASMAC | #TNGovt

தமிழ்
0
1
1
153
Geeyar~ஜீயார்
@dhans4all குமரி முதல் இராமேஸ்வரம் வருமுன் கருகிபோயிடுவீங்க.
தமிழ்
1
0
0
65
Geeyar~ஜீயார்
@Maha_Periyavaa உங்க வழிபாடு வேறு பிற இந்துக்கள் வழிபாடு வேறு என்பதற்கு உங்களிடம் இருந்து ஒரு ஆதாரம்.
தமிழ்
0
0
0
39
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் வாழும் பிராமணர்களும் அமாவாசை தர்ப்பணம், மாதப் பிறப்பு தர்ப்பணம் கண்டிப்பா பண்ணுவாங்க. உலகத்தில் நாம எங்க போனாலும் நம்மளுடைய கலாச்சாரத்தை மறக்க மாட்டேன். அதே மாதிரி தமிழ்நாட்டுல கூட பூணூல் போட பயப்படலாம் ஆனா வெளிநாட்டுல பூணூல் போடுவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது.
Aravind@NaanAravind

@Maha_Periyavaa just asking for a clarification.. அமெரிக்க வாழ் பிராமணர்கள் மாதந்தோறும் அமாவாசை தர்ப்பணம் பண்ணுவார்களா?

தமிழ்
7
4
44
2K
Geeyar~ஜீயார்
@withkaran வரட்சிக்கு நல்ல சாகுபடி. தமிழ்நாட்டில் வரட்சியான பகுதிகள் அதிகம். அந்த இடங்களில் பயிர் செய்ய அரசு ஊக்குவிக்கலாம். என்பதே அவரது பேச்சின் சாரம்சம். எனக்கு தாங்க என்பதல்ல.. இதற்கு தரும் மானியத்தை அதிகமாக்கும் போது பலர் பயிர் செய்ய முன்வருவர் என்பதே. ன
தமிழ்
0
0
0
232
விமலிசம்
எனக்கு கூடத்தான் வேலை செய்ய கஷ்டமா இருக்கு..நானும் அரசுக்கு கோரிக்கை வைக்கலாமா
Polimer News@polimernews

டிராகன் ஃப்ரூட் பயிரிடுவதற்கு ரொம்ப சிரமமா இருக்கு.. - தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயி #Karur | #Farmer | #DragonFruit | #TNGovt | #PolimerNews

தமிழ்
6
15
156
9.8K
நட்சத்திரா 🌟
உன் கூட நடந்தால் தேங்கிய நீரும் ஓடும் நதியாகும் ! 💕 #அடடே !
தமிழ்
5
3
2
493
Geeyar~ஜீயார்
@dhans4all @FOX_IN_THE_BOX7 எல்லோரையும் ஒரே மாதிரி உடை உடுத்த சொல்வது ஒரே மாதிரி சிகை அலங்காரம் செய்ய சொல்வதும் தவறு இல்லையே.. அது என்ன முதல் பெஞ்ச் மாணவன் கடைசி பெஞ்ச் மாணவன்? எல்லோருக்கும் ஒரே சீருடை தான்.
தமிழ்
1
0
0
10
Dhans
Dhans@dhans4all·
இங்கே ஒழுக்கம் என்பது என்ன அது எதையெல்லாம் சார்ந்து இருக்கிறது என்பதில் தான் பிரச்சினை.. முதல் பெஞ்ச் மாணவன் படிப்பில் சுட்டி எந்த வம்புதும்பும் செய்யமாட்டான் ஆனா முடி மட்டும் நீளமா வித்தியாசமா வைத்திருக்கின்றான் என்றால் அது ஒழுக்கமா இல்லையா.. நன்றாக முடி வெட்டி ட்ரெஸ் செய்தவன் ஆனா எல்லா குறும்பும், தவறும் செய்வது கிண்டல் கேலி என செய்துமா படிக்காமல் இருக்கும் மாணவன் ஒழுக்கமானவனா?
தமிழ்
1
0
0
19
Geeyar~ஜீயார்
@Venkata32371490 @bseshadri முருகன் தமிழ் கடவுள் என்று சொல்றீங்க ஆனால் அவர் பாக்கிஸ்தான் ல கூட இருக்காரு என்பது அவரது கேள்வி. அதற்கு என் பதில் சரி தான்.
தமிழ்
1
0
0
12
Venkatden
Venkatden@Venkata32371490·
@4geeyar @bseshadri அதுக்கு இது பதில் இல்லையே?!
தமிழ்
1
0
0
13
Badri Seshadri
Badri Seshadri@bseshadri·
பேராசிரியர் சங்கரநாராயணனின் பதிவு: பாகிஸ்தானில் குமரன் கோயில் பாகிஸ்தானில் உள்ள அப்போட்டாபாதில் கிடைத்த கல்வெட்டு ஒன்று பொயு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு சபரன் என்னும் அரசனால் அங்கே குமாரஸ்தானம் அதாவது குமரக் கடவுளுக்கான கோயில் எடுப்பிக்கப்பெற்றதைக் குறிப்பிடுகிறது. இந்த மன்னன் பஹ்லவ வம்சத்தைச் சேர்ந்தவனாகக் கருதப்பெறுகிறான். இந்தக் கல்வெட்டு மட்டுமே உள்ளது. இரண்டாவது வரியின் முதல் சொல்லாக குமாரஸ்தானம் இடம் பெற்றிருக்கக் காணலாம்
Badri Seshadri tweet media
தமிழ்
20
167
436
14.1K