*பாஷா படத்தில் வரும் மாணிக் பாஷா எவ்வளவு நல்லவரோ அதேபோல் நண்பர்கள் நற்பணி மன்றத்தில் மாநில நிர்வாகியாக உள்ள நீங்களும் நல்லவரே*****
*மிக்க நன்றி திரு : பாஷா பாய்*....👇
என்ன தான் செய்ய போறோம் ஒன்னுமே புரியலையே...
ஆயிரம் ஆயிரம் பேர் அழுத பிராத்தனை தான்...
ஆண்டவாய் மீட்டு அன்னையிடம் ஒப்படைக்கும் என்று நம்பினோமே...
எங்கள் தமிழகத்தில் பிறந்த தங்ககுட்டியே...
இனி ஒரு குழந்தை பாதிக்கபடகூடாது என உன் உயிரை விட்டாயோ...
அப்பனே சாமி அம்மா நான் இருக்கனு அழுது பலம்பியும் அவன் மேலே வரலையே...
நாடே காத்திருக்கு நல்ல செய்தி கிடைக்குமோனு...
அரசே வந்து அல்லல் படுது...
அன்னையிடம் உன்னை சேர்க்க...
ஜாதி மதம் பேதமெல்லாம் காணாம போயிடுச்சி...
கண்ணா நீ பொழைக்கனு கலங்கி தானே நின்னுறுக்கு...
கலகலப்பாய் விளையாடியவன் காட்டுக்குள் போனது ஏனோ...???
கண்ணுக்கு தெரியாமல் கால் இடரி விழுந்தது ஏனோ...???
பள்ளம் அவனை வாங்கி பத்திரமா வச்சி இருக்கா...
படபடக்கும் துடிதுடிப்பும் பரவிடுச்சி நாடு முழுக்க...
பாவிமக பள்ளத்தை நான் மூடலையே...
பாச மகனை பறிகொடுக்க மனம் இல்லையே...
*ஒரு நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் செய்த வேலையை பாருங்கள்*
*சிறப்பான வரவேற்பு கொடுத்த பூலாம்பாடி பாசக்கார பாளையகார சிம்பு என்கின்ற ஆனந்த் அவர்களுக்கு நன்றி*👇👇👇