Adhithyan

388 posts

Adhithyan

Adhithyan

@Adhithyan4u

Chennai Katılım Mayıs 2012
148 Takip Edilen11 Takipçiler
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@NR_Sanghi Epdi patta kirukkananungalta sikkirikkom paathingala😅
Suomi
0
0
0
60
Rayaaaan
Rayaaaan@rayyanspeaks·
Dei, how many fake degree claims da! 🤦‍♂️ Thalai suthuthu already 💆‍♂️
English
1
0
2
76
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@praveenthfc_ See how conveniently the tone changes... Sanskrit 's opposition against tamil was "punching down" by calling tamil Neesha Baashai...Tamil's opposition against was sanskrit was"punching up"..unfair funding from union... Now when tamil gaining spotlight, odane ellam onnukulla onnu
English
0
0
0
20
Kim Ju AE Stan
Kim Ju AE Stan@praveenthfc_·
After Tamil, Sanskrit is the most important language in Tamil History Sanskrit shouldnt be disrespected Its not Tamil vs Sanskrit Its Tamil &Sanskrit
Tamil Labs 2.0@labstamil

Know about the Leiden (Aanaimangalam) copperplates retrieved by India from Netherlands after many centuries: > The first copper plate to be discovered on Cholas > Excavated by Dutch East Indies Company (VOC) during the construction of Fort Vijf Sinnen around 1700 > Brought to the Netherlands in 1712 by a pastor, whose descendants donated it to Leiden University in 1862 > Deciphered in 1886 by Pandit Natesa Sastri and Burgess > Issued by GOAT king Rajaraja the first > 21 copper plates held together by a bronze ring with the regal seal > First 5 plates are in Sanskrit, rest 16 are in Tamil > Weighs 30kg, and are numbered from plates 2-21 > Mentions the lineage of Cholas starting from Vishnu till Surya, Ikshavaku and then Manu, the king who gave justice to a bereaved cow > Mentions about Devasura Manthan with Shiva becoming Neelakanta, and the Amrita being distributed to Devas by a Chola king >Records the historic grant given by Rajaraja to ruler of Sri Vijaya (Indonesia) for constructing a Chulamanivarma Vihara in Aanaimangalam of Nagapattinam district > Boundaries of the Vihara were determined by the ceremonial circumambulation of a female elephant >Sanskrit plates were written by Kottaiyur's Ananta Narayanan of Vashishta gotra > Documents in detail the 41 officials who executed the edict, the artisans who wrote out the words and the sculptors who rendered the inscription > Poetically states that only Veda Vyasa can truly capture the fully glory of Cholas, but the author is trying his best > States "As long as the crescent adorned Shiva resides on Kailasha and Vishnu does Yoga Nithirai on Paarkadal, and the earthly lamps Sun and Moon drive darkness away, may the Chola clan protect this Earth" > In the summer of 2023, the Indian government submitted a request to Leiden University to return the Chola Plates > The Leiden/Aanaimangalam Chola Plates will now go to the Archaeological Survey of India (ASI) in New Delhi

English
3
4
54
1.7K
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@humandisaster13 For the image simbu had at that time.... This movie had polar opposite character for him.... He hardly speaks any dialogue.... Good movie.... people thought it's an action movie and never tried to watch it,...also Jaya tv buys movies to kill them
English
1
0
4
107
a girl has a name
a girl has a name@humandisaster13·
This scene being my final sign to watch Thotti Jaya
English
7
14
115
4.9K
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@naziafarheen15 I'm pretty sure we'll get to know soon that TVK PR = BJP PR, i mean these guys cannot wag their tails this much without the blessings of BJP... Something's really fishy with the karur CBI case etc
English
0
0
0
45
Nazia
Nazia@naziafarheen15·
At this level, I genuinely feel.. TVK PR > BJP PR.
English
74
113
843
14.3K
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@Nandhini1360381 Athellam illa bro... payment delay agirukkum...samas konjam power ah kaatraru Vijay ku against ah.... Naalaiku paarunga...."chozha manni Vijay", "vinveliyil Vijay" nu headline varum
Eesti
1
0
9
668
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
உருட்டு திருப்பார் சமஸ்-க்கு தெரியாமல் யாரோ telecast பண்ணிட்டாங்க போல.. எனக்கு தெரிஞ்சு இன்னிக்கு சாயந்தரம் அவங்க வேலைய விட்டு தூக்கிடுவாங்க😂 #பிம்ப_அரசியல் #SofaModelGovt
தமிழ்
18
1.2K
2.1K
70.4K
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@Dr_Ezhilan Paathu na, ethavathu pazhaya ticket trigger agida pothu... We need people like you in the party for revamp
English
1
0
4
521
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
Course correction Step 1
English
288
325
1.7K
189.3K
Nordnomad
Nordnomad@arcot2arctic·
பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் சாய்ராம் கல்லூரியில் படித்ததையே மறைத்து இருக்கிறார் affidavit.கேசு போட்டா forgery case மற்றும் criminal charges வரும். படித்ததை மறைத்து இருக்கிறார் affidavit ல..மேலும் போலியான அங்கீகாரம் பெறாத ஒரு கல்லூரியில் டிப்ளோமா.
தமிழ்
15
408
1K
58.4K
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@arcot2arctic Please do the needful.... Education minister is the foundation for tn it shouldn't be given to this clown
English
1
0
4
1.5K
Dr. Veera
Dr. Veera@veera_ganesan·
இன்னமும் சந்தேகம் உள்ளது. நடிகர் கட்சிக்கு இவ்வளவு ஓட்டுக்கள் விழுந்திருக்குமா என்பது கேள்விகுறியே! 15 முதல் 20 விழுக்காடு வரை இருக்கலாம்! ஏதோ முறைகேடு நடந்து இருப்பதாக தெரிகிறது! அப்படி அலை என்றால் ஏன் தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற முடியவில்லை? ஏன் புதுச்சேரியில் வெற்றி இல்லை?
தமிழ்
40
124
419
12.8K
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@AdiSpeaX Yeah totally, we're talking about the long term vision projects which should be above any of these political parties with 5yr term. We should even have constitutional protection against these stupidity.
English
0
0
1
81
Adi | 🇮🇳
Adi | 🇮🇳@AdiSpeaX·
Can somebody put a case on TVK Govt. It’s not just a policy decision to keep switching airport sites after 80% LA has been completed and all approvals been cleared. This is just blasphemous to Chennai.
Muthu Indiradjittou@muthuindiradjit

Parandur Airport's importance has been widely discussed. It is the destiny. Can't be cancelled. Out of 3000 acres to be bought, 1200 acres have been bought. People have sold these and took money. Most of the rest of farmers are eager to sell. Pro Farmer drama isn't possible.

English
11
21
178
4.9K
Venks
Venks@TheVenks·
😭 Ahhh there we go again ! No energy in explaining the importance of going ahead with Greenfield airport without reinventing wheel !! Hope it is just a temporary political stance ! Please don't doom #KTCC which majorly voted for you @CMOTamilnadu !!! #Parandur
GIF
English
14
24
210
10.4K
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@iamBabuSeth @SarangSood How many instances of Indian muslims forcing indian Hindus to chant Allah u akbar.... While the opposite is a frequent instance... Bcoz of these bigots Jai shri ram had lost its dignity it deserves
English
0
0
0
18
Sarang Sood
Sarang Sood@SarangSood·
Name a huge scam that has been normalised in India.
English
3.7K
133
3.7K
1.5M
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
If these are to be believed, it's doomsday for TN's economy & Chennai. Big Big Loose @CMOTamilnadu Don't give false hope on $1.5 Trillion economy and all then. Impossible to find any land around Chennai without affecting agri land & lakes..😒
priya@PriyankaSmile01

பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக புதிதாக பணிகளை மேற்கொள்ள தடை விதித்துள்ளார் முதல்வர் விஜய்🔥 @CMOTamilnadu @TVKVijayHQ 🙏🏻

English
130
300
1.5K
132.7K
குடந்தை மணி
@durai_talks எனக்கு தெரிஞ்சு அப்படி யாரும் விட்ட மாதிரி தெரியல!
தமிழ்
1
0
0
56
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗
ஆபிஸ்ல இரண்டுநாளா உதயநிதி ஸ்பீச்சுக்கு பயர்விட்டுகிட்டிருக்கானுங்க, க்காலிங்க ஓட்ட மாத்திகுத்திபுட்டு, என்னா மயித்துக்கு பயர் விடுறானுங்கன்னு தெரியல
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 tweet media
தமிழ்
11
285
1.4K
24.1K
Santhana Kumar
Santhana Kumar@sandy_twitz·
With the new Tamil Nadu government now in place, @CMOTamilnadu must make a decision on hosting the World Chess Championship in Tamil Nadu. The deadline to apply for hosting rights is only till the 31st. @AadhavArjuna @SportsTN_
English
14
222
932
32.7K
Adhithyan
Adhithyan@Adhithyan4u·
@OGprasanna Ipdi neengalum avara kalaaicha enna panrathu....paavam da enga CM
Eesti
0
0
0
19
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
இவ்வளவு பெரிய பதில் உரையை சட்டமன்றத்தில் பேசி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் , இங்கே பதிவு செய்த முதல்வருக்கு நன்றி.
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர். நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது. நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று. தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம். இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை. பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு. அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன? மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம். மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம். நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம். நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர். நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க. நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம். இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.

தமிழ்
637
1.2K
4.6K
276.5K