Anand.A
1.8K posts


@AravindRajaOff நான் திமுக தான் ..
உள்ளபடியே அரியலூர் , லால்குடி தொகுதிகள் நம்மை விட்டுப்போகும்..வேட்பாளர்கள் வீக் என்று நினைக்கிறேன்
தமிழ்
Anand.A retweetledi
Anand.A retweetledi

Best wishes to Tamil Nadu Chief Minister, Thiru MK Stalin on his birthday. May he be blessed with a long life and good health.
@mkstalin
English
Anand.A retweetledi

தமிழ்நாடு சிங்கங்கள் வாழும் காடு. சிங்கங்களுக்குள் ஆயிரம் சண்டைகள் இருக்கும், ஆயிரம் உரசல்கள் இருக்கும். ஆனால் ஒரு நாளும் பாஜக என்ற பன்னியை குறுக்கே நாம் விட்டு விடக்கூடாது. சிங்கங்களுக்கு பசி எடுத்தால் பன்னியை புசிக்க வேண்டுமே தவிர. அதோடு கூட்டணி வைக்கவோ, அதோடு சேர்ந்து அது திண்பதை நாமும் உண்ணவோ கூடாது.
தமிழ்
Anand.A retweetledi

தயவுசெய்து அனைவரையும் சென்றடைய செய்யுங்கள்..
பகிருங்கள் 🔥🔥🔥
ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் 25 துரோகங்கள்!
1️⃣ தொகுதி மறுவரையறை அச்சுறுத்தல்: தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில், ஒன்றிய அரசு தொடர்ந்து அதிகாரங்களை மையப்படுத்த முயல்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு நேரான எதிர்ப்பு.
2️⃣ ஆளுநர் தலையீடு
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டப்பேரவை முடிவுகளைத் தடுத்து நிறுத்தி, ஆளுநர் மூலம் ஜனநாயகத்தை முடக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
3️⃣ கோவை மெட்ரோ முடக்கம்
தமிழ்நாட்டின் முக்கிய நகர வளர்ச்சிக்கு அவசியமான கோவை மெட்ரோ திட்டம் தேவையற்ற தாமதங்களால் பின்னடைவை சந்திக்கிறது.
4️⃣ மதுரை மெட்ரோ புறக்கணிப்பு
தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான மதுரை மெட்ரோ திட்டத்திற்கு உரிய அனுமதி மற்றும் நிதி மறுக்கப்படுகிறது.
5️⃣ சென்னை மெட்ரோ – 2ம் கட்டம்
63,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு தமிழ்நாடு அரசே அதிக நிதிசுமையைச் சுமக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
6️⃣ ஒற்றை விமான நிலையம் திணிப்பு
பெருநகர வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், ஒரே விமான நிலையக் கொள்கையை திணித்து தமிழ்நாட்டின் எதிர்கால தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
7️⃣ கீழ் அகழாய்வு புறக்கணிப்பு
தமிழர்களின் தொன்மையான வரலாற்றை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வை திட்டமிட்டு தாமதப்படுத்தி, உண்மைகளை மறைக்கும் முயற்சி.
8️⃣ கல்வி நிதி மிரட்டல் (PM-SHRI)
புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் சமக்ரா சிக்ஷா நிதி வழங்கப்படாது என்ற மிரட்டல் – கல்வியை அரசியலாக்கும் செயல்.
9️⃣ மாநில சுயாட்சி பாதிப்பு
UDAL, வோளண்ட் போன்ற அமைப்புகள் மூலம் மாநில அதிகாரங்களை ஒன்றிய அரசு கைப்பற்றும் போக்கு அதிகரித்துள்ளது.
🔟 கல்வி அதிகாரம் பறிப்பு
மாநில பாடத்திட்டம் மற்றும் கல்வி உரிமைகளில் தலையிட்டு, NEET போன்ற தேர்வுகளை கட்டாயமாக திணிப்பது சமூக நீதி மீதான தாக்குதல்.
1️⃣1️⃣ வரி பங்கீட்டில் அநீதி
தமிழ்நாடு அதிக வரி செலுத்தினாலும், அதற்குரிய பங்கு வழங்கப்படாமல் நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்படுகிறது.
12. 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்குதல்: மகாத்மா காந்தியின் பெயரில் இருந்த திட்டத்தை மாற்றி, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பைப் பறித்தல்.
13. ஜவுளித்துறைப் புறக்கணிப்பு: ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஜவுளி மண்டலங்களைப் புறக்கணித்து, வட மாநிலங்களுக்குச் சலுகைகளை வாரி வழங்குதல்.
14.ஜிஎஸ்டி இழப்பீடு தாமதம்: தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைத்தடுத்து நிறுத்தி நிதி நெருக்கடியை உருவாக்குதல்.
15. 15-வது நிதி ஆணையத்தின் தண்டனை: குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக 15-வது நிதி ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டின் நிதிப்பகிர்வைக்குறைத்தது.
16. மதுரை எய்ம்ஸ் “ஒற்றைச் செங்கல்": 2015-ல் அறிவிக்கப்பட்டும், இன்றுவரை கட்டுமானப் பணிகளைத் தொடங்காமல் தமிழக மக்களை ஏமாற்றுதல்.
17. உயர்நீதிமன்றத்தில் தமிழ்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தல்.
18. சமஸ்கிருதம் VS தமிழ் நிதி: செம்மொழித் தமிழுக்கு மிகக் குறைந்த நிதியும், வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு நூறு மடங்கு அதிக நிதியும் ஒதுக்கிப் பாரபட்சம் காட்டுதல்.
19. தமிழ்நாட்டின் தொழில் மற்றும் போக்குவரத்து துறையை புறக்கணித்தல் : தேசியத் தொழில் வழித்தடத் திட்டங்களில் தமிழ்நாட்டின் முக்கியப் பகுதிகளைப் புறக்கணித்தல்.
20. ஜல் ஜீவன் திட்டம்: 1.2 கோடி மக்களுக்கான குடிநீர் திட்ட நிதியை (சுமார் F3,000 கோடி) ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைத்து முடக்குதல்.
21.ஊதியத் தாமதம்: தமிழ்நாட்டின் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் ஊதியம் வழங்காமல் தவிக்க விடுதல்.
22.செஸ் (Cess) மற்றும் கூடுதல் கட்டணங்கள்: மாநிலங்களுடன் பகிரத் தேவையில்லாத ‘செஸ்' வரிகள் மூலம் தமிழ்நாட்டின் வருவாய் உரிமையைப் பறித்தல்.
23.பேரிடர் நிதி மறுப்பு: மிச்சாங் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்பிற்கு SDRF தவிர கூடுதல் நிவாரண நிதி (NDRF) வழங்க மறுத்துத் துரோகம் இழைத்தல்.
24. காவிரி நீர் விவகாரம்: காவிரி மேலாண்மை வாரியத்தை முறையாகச் செயல்படுத்த விடாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்தல்.
25.மீனவர்கள் பாதுகாப்பு: இலங்கை கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தொடர்ந்து புறக்கணித்தல்.
#தமிழ்நாடுபோராடும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்


தமிழ்
Anand.A retweetledi

@_anushkashetty Next CM of Tamil Nadu . Welcome .. 💐Happy pongal ..
English
Anand.A retweetledi

@polimernews இந்த முதலீடுகளால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஆந்திரஅரசுக்கு வருமானம் இல்லை அல்லது மிக குறைவு..
மிக குறைந்தவிலையில் நிலம்,மின்கட்டண சலுகை,வரி சலுகைகளை ஆந்திர அரசு தருகிறது..(தமிழ்நாட்டைப்பொறுத்தவரை இவ்வளவு சலுகைகளை தரவேண்டிய அவசியம் இல்லை).
தமிழ்

#NEWSUPDATE || முதலீடுகளை தட்டிச் செல்லும் ஆந்திரா.. | #AndhraPradesh | #Investments | #Economy | #PolimerNews

தமிழ்
Anand.A retweetledi
Anand.A retweetledi


@withkaran Mam CM ID lenthu reply vanthathulenthu daily drinks adikiringa pola .. health mukiyam bro..
Eesti
Anand.A retweetledi

#அரசியல்POST | “விவசாயிகளுக்காக பிரதமரை சந்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னால்...” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #EdappadiPalaniswami | @mkstalin

தமிழ்
Anand.A retweetledi
Anand.A retweetledi

😍வாக்காளர் கணக்கீட்டு படிவம் status ஆன்லைனில் மூலம் பார்க்கலாம்
Website : voters.eci.gov.in/Homepage
#sir #Enumerationform #sirform #voter #makkalsevai
தமிழ்








