மேற்கு வங்கத்தில் புதிதாக வந்த பிஜேபி அரசு. மீன் துண்டு இரண்டு மற்றும் சோறு மீன்குழம்பு 5ரூபாய்க்கு மதிய உணவு தர அறிவித்திருக்கிறது. டியர் சங்கீஸ் நீங்க அசைவ உணவு போட்றது சந்தோஷம்.போட வெச்சவன் தமிழ்நாடு திராவிட இயக்கத்தவன்.
காங்கிரஸ் காரனும் பிஜேபி காரனும் ஒண்ணுன்னு சொன்னா நம்புங்க. தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரா காங்கிரஸ் விஸ்வநாதன் சொல்றார். பல்கலைக்கழக வேந்தரா முதலமைச்சர் இருக்க வேண்டியதில்லையாம். கவர்னர் போதுமாம்.
இதைத் தான் பிஜேபியும் சொல்லுது.
இபிஎஸ்க்கு ஆதரவு அதிகரிப்பு. புதிதாக ஐந்து எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு.
அடேய் பச்சிலை புடுங்கி அவுங்க ஏற்கனவே எடப்பாடிக்கிட்ட இருந்து போனவுங்க தான் டா!
தேர்தல் அரசியல் என்று வந்த பிறகு, அதில், நன்றியை எதிர்பார்ப்பது தற்குறித் தனம். இவர்கள் யாரும் மக்களுக்காக அரசியல் செய்யவில்லை. எல்லாம் சுயலாபம். தேர்தல் அரசியல்வாதி எவனும் யோக்யனில்லை.
அதிமுகவில் பிளவு இல்லை. சிறு கருத்து வேறுபாடு மட்டும் தான்.
-எஸ்.பி வேலுமணி.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பார்ப்பனர் என்று எங்களுக்கு தெரியாது.
-ஆதவ் அர்ஜீனா.
என்னடா இப்படி புளுகுறீங்க.
சிறுபான்மையினர் ,தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் நினைத்தது போய் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒருமந்திரி பதவிக்காக கூட்டணி அறத்தை காற்றில் பறக்க விடுவோம் என்பவர் மத்தியில் இடதுசாரிகள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.
'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ' என்று ஒரு கட்சி உதயமாகி இருக்கிறது. அபிஜித் என்கிற இளைஞர் இதை தொடங்கி இருக்கிறார். கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே 33லட்சம் பேர் இன்ட்ஸ்டாவில் பாலோயர்ஸ்.மோடியை வீழ்த்துமா கரப்பான்பூச்சி?
விஜய் பிறக்காத காலத்துக்கு முன்னால் ஆட்சி அதிகாரம் இழந்த காங்கிரஸ் 59வருடத்திற்கு பின்னால மந்திரிசபையில் பங்கேற்கிறது. அப்பவும் காங்கிரஸ் தன் சொந்த பலத்தில் அல்ல. திமுகவின் கூட்டணி பலத்தில். அட போங்கடா...
தமிழகம் முழுக்க சில நாட்களாய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் பிரச்சனை பற்றி எரிகிறது. அரசுக்கு ஆதரவாக நிற்கும் இடதுசாரி கட்சிகளின் தொழிற்சங்கங்கள் என்ன முடிவு செய்திருக்கின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் சங்க தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? தவெக அரசின் கள்ள மெளனம் கேவலமாக இருக்கிறது.
இந்தம்மா வச்சு PR பண்ணது கூட பரவால..
கடை 12 மணிக்கு தான் திறக்கும்னு கூட தெரியாம 10 மணிக்கு போய் கடைய மூடிட்டாங்க முதல்வருக்கு நன்றினு சொன்னது அது கூட பரவால..
டாஸ்மாக் ஆரம்பிச்சு 23 வருஷம் தான் ஆகுதுனு தெரியாம 40 வருஷமா அந்த கடைய அடைக்க போராடினதா போட்டுச்சு பாரு ஒரு போடு
S.I.R ன்னால கள்ள ஓட்டை தடுக்க முடியும்னு மத்திய அரசு சொல்லிச்சு.ஆனா, முன்னவாவது பரவாயில்லை. இப்ப வெளிநாட்ல இருந்து வந்து திருட்டு ஓட்டு போட்டுட்டு போறான்.