Sabitlenmiş Tweet

🙏திருச்செந்தூர்🙏
நம்முடைய தீவினைகளைத் தீர்க்கும் திருத்தலம்
வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே!
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே வினை.
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों #murugan
#tiruchendurtemple #tiruchendur
தமிழ்
















