தளபதி தம்பி இன்பா

40.5K posts

தளபதி தம்பி இன்பா banner
தளபதி தம்பி இன்பா

தளபதி தம்பி இன்பா

@Inbhadoss

“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”

COIMBATORE Katılım Ocak 2015
1.5K Takip Edilen2.9K Takipçiler
தளபதி தம்பி இன்பா
"பல சதிகள் பின்னப்பட்டாலும், அவற்றைத் துணிச்சலால் உடைத்தெறிந்து, பல மாணவியரின் கனவுகளுக்கு வழிகாட்டும் முன்மாதிரியாக உயர்வதே உண்மையான சாதனை. ஒரு பெண்ணின் வெற்றி, ஆயிரம் பெண்களின் நம்பிக்கையாக மாறுகிறது." வாழ்த்துக்கள் அமைச்சரே ! @jagadeshwarioff
தமிழ்
0
8
23
413
தளபதி தம்பி இன்பா
@aloor_ShaNavas திமுக ஆட்சியில் நடைபெற்ற மக்கள் விரோத போக்கிற்கு ஏன் வாயை பொத்திட்டு இருந்தீர்கள் என்று விசிக தோழர் கேட்கிறார் பதில் சொல்லு Brooooo....
தமிழ்
0
5
10
148
தங்கத்தளபதி✨
ஸ்டாலின்: ஏ மழையே மெதுவாத்தான் வாயேன் அதுக்குள்ள நான் ஒரு பில்டப் பண்ணிக்குறேன்..... 😂😂😂
தங்கத்தளபதி✨ tweet media
PttvOnlinenews@PttvNewsX

#BREAKING | காவிரி: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு #DMK | #Supremecourt | #Karnataka | #Puthiyathalaimurai

தமிழ்
10
25
84
1.2K
தளபதி தம்பி இன்பா
மாமா கெட்டவன் இல்லை கேடு கெட்டவன்.... அதில் ஒரு கேடுகெட்ட பிறவி இந்த கரிகஞ்சி...
RamKumarr@ramk8060

இவர்கள் எப்படிப்பட்ட கேடு கெட்டவர்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த காணொளி.

தமிழ்
0
1
6
113
தளபதி தம்பி இன்பா
. @youturn_in உன்னோட செய்தி சரிபார்க்கும் லட்சணம் இது தானா ? காணொளியில் பேசுறது யாரு அமெரிக்கா அதிபரா ?
தளபதி தம்பி இன்பா tweet media
தமிழ்
0
7
24
1.1K
தளபதி தம்பி இன்பா
@VatalNagaraj ಓಯ್, ಪೋರಂಬೋಕ್ಕಿಗಳೇ, ಏನ್ ಮಯಿರಪ್ಪಾ ನೀವ್ ಬಂದು ನೀರು ಬಿಡ್ತೀರಾ? ನೀರು ಬಿಡ್ಬೇಡಿ, ನಿಮ್ಮಲ್ಲೇ ಇಟ್ಟುಕೊಳ್ಳಿ, ಪೋರಂಬೋಕ್ಕಿಗಳೇ!
தங்கத்தளபதி✨@Thaniraman_

டேய் புறம்போக்கு @VatalNagaraj ஒருவேளை காவிரில நிறைய மழை பெய்து தண்ணிய தேக்கி வைக்க இடம் இல்லாமல் தமிழ்நாடுக்கு திறந்துவிட்டனு வை ஊருல இருக்க அத்தனை டாய்லெட்லயும் உன் போட்டோ தான் இருக்கும்.

ಕನ್ನಡ
1
2
17
335
தளபதி தம்பி இன்பா
காவேரி பிரச்சனை வைத்து அரசியல் செய்து குளிர் காயலம் என்ற நினைத்த திருட்டு திமுகவிற்கு இயற்கையே மாண்புமிகு முதல்வர் விஜய் அண்ணாவிற்கு துணையாக எதிர்க்கட்சிகளின் முகத்தில் கரி பூசி உள்ளது.... ❤️❤️
தமிழ்
2
74
161
1.8K
தளபதி தம்பி இன்பா
.@Vairamuthu Shampoo Bottle அல்ல சர சர வென சரிவதற்கு... கடந்தாண்டை விட அதாவது நீங்கள் ஜால்ரா அடிக்கும் திமுக ஆட்சியை விட 24 ஆயிரம் கூடுதல் மாணவர் சேர்க்கை கூடுதலாக நடைபெற்றுள்ளது.....
தளபதி தம்பி இன்பா tweet media
Vignesh Theni@Vignesh_twitz

Vairamuthu requested the Tamil Nadu government to raise student enrolment in government schools, citing a fall in admissions.

தமிழ்
1
7
15
436
தளபதி தம்பி இன்பா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (31.07.2026) வெள்ளிக்கிழமை, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த், MLA அவர்கள், கண்டமாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஹோமியோபதி மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப அவர்கள், விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), திரு.ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் துறை சார்ந்த பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தளபதி தம்பி இன்பா tweet mediaதளபதி தம்பி இன்பா tweet media
தமிழ்
0
0
4
80
தளபதி தம்பி இன்பா
ஆக்கபூர்வமாக மாணவர்களின் நலனில் ஒன்றாக நிற்போம், போராட்டம் என்ற நாடக அரசியல் செய்யவேண்டாம் அமைச்சர் @imrajmohan
தமிழ்
0
23
81
592
தங்கத்தளபதி✨
குடிச்சா குடி னு சொல்றாங்க சார் சேலத்தில் புழுக்களும் அழுக்குகளும் கலந்த குடிநீரை பருகும் மக்கள் வேதனை😭 எந்த ஊர்ல யும் மக்களுக்கு கிடைக்கும் குடிநீர் சுத்தமா இருக்கானு எந்த அதிகாரியும் ஆய்வு பண்றது இல்ல எதுக்கு இவனுங்களுக்கு சம்பளம் தரீங்க சார் @CMOTamilnadu @TamilanParthib1
தமிழ்
2
10
25
574
தளபதி தம்பி இன்பா
தமிழகத்தில் உள்ள நமது உறவுகளான மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் ஒரு திட்டமாவது அவர்களுக்கு சென்று பலன் தந்துருக்க வேண்டும் என்று முதல்வர் @TVKVijayHQ அவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் - துறையின் அரசு செயலாளர் திருமதி. மதுமதி IAS
தமிழ்
0
192
605
6K
தளபதி தம்பி இன்பா
கடந்த 5 வருஷமா வீட்ல மிச்சர் தின்னுட்டு உக்காந்துட்டு இருந்தல்ல அதே மாதிரி இப்பவும் வீட்டிலேயே உட்காரு இப்ப என்ன உனக்கு போராட்டம்
Asiriyar K.Veeramani@AsiriyarKV

🔹‘நீட்’, EWS–சை எதிர்த்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குத் தடையா? 🔹தடையை மீறி இந்தப் பிரச்சாரப் பயணத்தை நடத்த முடியும்! 🔹என்றாலும், முதலில் சட்ட ரீதியாக இப்பிரச்சினையைக் கழகம் அணுகும்! 🔹தோழர்கள் அமைதி காக்கவேண்டுகிறோம்! 🔹சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே! 🔹பிரச்சாரப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்! ‘நீட்’ தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (30.7.2026) முதல் 2.8.2026 வரை இரு சக்கர வாகனத்தின் மூலம் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு முறைப்படி காவல்துறைத் தலைமை இயக்குநர் அவர்களிடம் (டிஜிபி), திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த 18.7.2026 அன்று அனுமதி கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. எந்தெந்தப் பகுதிகளில் இரு சக்கரப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என்ற பட்டியலும், அந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டும் இருந்தது. தாங்கள் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் வழிகளில் உள்ள காவல் அலுவலகங்களில் சென்று அனுமதியையும், பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறை தலைமை இயக்குநரிடமிருந்து 27.7.2026 நாளிட்ட கடிதம் (ந.க.எண்/4909650 பொது 2(2) 2026 நாள்: 27.7.2026) திராவிடர் கழகத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 🔺காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது! அதன்படி, திராவிடர் கழகம் பரப்புரைப் பயணம் செல்லும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஆங்காங்கு திராவிடர் கழத்தின் சார்பில், விண்ணப்பிக்கப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இரு சக்கர வாகனப் பயணம் இன்று (30.7.2026) காலை புறப்பட இருந்த இந்தத் தருணத்தில், திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பயணத்திற்கு காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அரசியல் சாராத சமூகநீதியையும், சமூக சீர்திருத்தத்தையும் நோக்கமாகக் கொண்ட பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவ இயக்கமாகும். மக்களிடம் கருத்துகளைப் பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது திராவிடர் கழகத்தின் அணுகுமுறையாகும். தந்தை பெரியார் காலத்திலிருந்து, அவர்களின் வழிகாட்டு முறையில், இதுதான் நடைமுறையாகும். 🔺2010 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பரப்புரை – போராட்டம்! இப்பொழுது நடத்த திட்டமிட்டிருந்த ‘நீட்’ எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் என்பதும், முதன்முறையல்ல. என்றைக்கு ‘நீட்’ அறிவிக்கப்பட்டதோ, அப்பொழுது முதலே (2010 ஆம் ஆண்டுமுதல்) ‘நீட்’ எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. 2017 இல் மார்ச் 18 முதல் 21 வரை அய்ந்து முனைகளில் இருந்து, அய்ந்து நாள்கள் ‘நீட்’ எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டு ‘நீட்’ எதிர்த்து தொடர்ந்து பத்து நாள்கள் 2,700 கிலோ மீட்டர் தூரம் அளவுக்குக்கூட பரப்புரைப் பயணத்தை    திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. நாமே (கி.வீரமணி) பங்கேற்று பரப்புரை நிகழ்த்தியுள்ளோம். மீண்டும் எமது தலைமையில் நாகர்கோயில் முதல் சென்னை வரை கூட இத்தகைய பரப்புரைப் பயணத்தைத்  திராவிடர் கழகம் நடத்தியதுண்டு (3.4.2022 முதல் 25.4.2022 வரை). 2024 இல் (ஜூலை 11 முதல் 15 வரை) மீண்டும் அய்ந்து முனைகளிலிருந்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தைக் மாணவர் கழகத்தினர், கழக இளைஞரணியினர் நடத்தியுள்ளார்கள். எந்த ஆட்சிக் காலத்திலும் இத்தகைய சமூகநீதிப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதில்லை. எந்தப் பிரச்சாரமும் சட்டத்திற்கு மாறாக திராவிடர் கழகம் நடந்ததில்லை. போதிய அவகாசம் கொடுத்து, காவல்துறை அலுவலகங்களுக்கு அனுமதி கோரியிருந்தும், பிரச்சாரப் பயணம் புறப்படும் நாளில், அனுமதி மறுப்பது எந்த வகையிலும் உகந்த நடைமுறையல்ல. இது கருத்துரிமைக்கும், பிரச்சார உரிமைக்கும் எதிரானதாகும். திராவிடர் கழகம் நடத்தும் பிரச்சாரமானாலும், போராட்டமானாலும், அதில் கிஞ்சிற்றும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைக்கு இடம் இல்லை.  சட்டத்திற்குட்பட்டு, அறவழியில் செயல்பட்டு வந்திருக்கிறது என்பது கடந்த கால வரலாறு – இனியும் அதே நிலைதான் தொடரும். (1/2)

தமிழ்
0
1
9
318
தளபதி தம்பி இன்பா
திமுக ஆட்சியில் யாரு " Party Fund " கொடுக்குறார்களோ அவர்களுக்கு தான் டெண்டர் எடுக்க 10 ரூபாய் பாலாஜி முன்னுரிமை கொடுப்பார்....
தமிழ்
0
39
92
1K