Sabitlenmiş Tweet
Jebakumar Arulnathan
23.2K posts

Jebakumar Arulnathan retweetledi

விஜயின் முதலாவது குண்டாஸ்: யார் மீது போதை , கஞ்சா கடத்தல்காரர்கள் மீதா? அரசி கடத்தல்காரர்கள் மீதா? அதான் இல்லை...
விஜய் ஜன நாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரத்தில் கைதாகியுள்ள நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது.. விசாரனையை தீவிரப்படுத்தி அதில் யார் தவறு செய்தார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு - இந்த விவகாரத்தில் கைதானவர்களை குண்டாஸ் சட்டம் மூலமாக அடுத்த 6 மாதம் சிறையில் ஒழுக்க ஏன் விஜய் துடிக்கிறார்?
குண்டாஸ் யார் மீது போட வேண்டும் என்ற ஒரு வழி முறை இங்கே உண்டு... அந்த எந்த வரைமுறையையும் கடைபிடிக்காமல் குண்டாஸ் சட்டத்தை கைதானவர்கள் மீது போடு தன் அதிகார திமிரை காட்டியுள்ளார் விஜய்.
விஜய் செய்வது அப்பட்டமான அடக்குமுறை.. சட்டப்படி விசாரனை செய்து தண்டனை வாங்கி தர முடியும் என்னும் போது தன்னிடம் காவல்துறை இருக்கும் போது குண்டாஸ் அவசியம் என்ன இருக்கு?
தமிழ்
Jebakumar Arulnathan retweetledi

வாழா 2 என்ற மலையாள படத்தில் மாவீரர் வீரப்பனாரை அவமதிக்கும் வகையில் எடுத்துள்ளானுங்க மலையாள பயலுங்க. அவளோ வன்மம். வீரப்பன நேர்ல பார்த்தா மூத்திரம் போயிடுவானுங்க. பயம் இருக்கிறவன் தான் இப்படி தன்னுடைய அரிப்பை தீர்த்துப்பான்😡😡😡
#Veerappan
#வீரப்பன்
தமிழ்
Jebakumar Arulnathan retweetledi

@VickyVieww அப்டி செஞ்சா அது இன்னொரு திமுகவா பார்க்கப்படும்.. Go live, but be alert 👍
தமிழ்

@warlord_uzumaki Points எடுத்துக்கிட்டு தன்னுடைய நேரம் வரும் போது தக்க பதிலடி கொடுக்கணும்
தமிழ்

@iam_jeyah அப்போ social media influence இல்ல or கம்மி bro, he needs to upgrade and play smart
English

@Jeba_here 70 வருஷம் ஆட்சியில ரெண்டு பேர் மட்டுமே கேள்வி கேட்டு பதில் சொல்லிக்கிட்டதும் இப்போ நடுவில் ஒருத்தன் திடீர்னு வந்து எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்னு நினைக்கிறது எப்படி சமமாக பார்க்க முடியும்?...
தமிழ்
Jebakumar Arulnathan retweetledi

திருப்பூரில் மீண்டும் வட இந்திய கும்பலால் தமிழர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது.
தமிழர்களின் தாய்நிலத்தில் கட்டுப்பாடற்ற வட இந்திய குடியேற்றம் என்றும் தமிழர்களுக்கு அபாயகரமானதாகும்.
வட இந்திய தொழிலாளர்களுக்கு Inner Line Permit முறைமையை கொண்டு வருவதுதான் தமிழகத்திற்கு பாதுகாப்பை வழங்கும்.
தமிழ்
Jebakumar Arulnathan retweetledi

இந்த கனவுலக கோமாளிங்க வேற 🤡
அடேய், நீங்க எதிர்த்த விஜய் இப்போ CM ஆகிட்டார்.
நீங்க கேலி பண்ணும் அதிமுக, இனி காணாமலே போனாலும் 7 தேர்தல்ல ஜெயிச்சு 30+ வருசம் ஆட்சி பண்ண Legacy யோட போகும்.
உங்களுக்கு என்னடா மிச்சம் இருக்கு? பாதிக்கு பாதி வாக்குகள் இழந்து, வேடிக்கை பாக்க கூட சட்டமன்றத்து பக்கம் போக வக்கில்லாம உக்காந்துகிட்டு, என்ன confidence ல டா அடுத்தவன கலாய்ச்சிட்டு இருக்கீங்க?
இளம்வழுதி@vkpvijay
அது ஏன்?? NTK ல இருந்து.போனவன் எவனும் விளங்க மாட்டிக்கிறாங்க?? பெயிண்டர் சொட்டை ப்ரொபசர் சின்ன தம்பி பெரிய தம்பி பால் டப்பா All chapter closed..
தமிழ்
Jebakumar Arulnathan retweetledi

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்து உடைந்து நின்ற அந்தக் காட்சி, ஒரு ஈழத் தமிழராக என்னால் எளிதில் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அந்தக் கண்ணீரில் ஒரு மனிதனின் வேதனை மட்டுமல்ல, ஒரு நீண்ட அரசியல் பயணத்தின் சுமையும் இருந்தது.
இறுதிப் போரின் நாட்களில் நாங்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, எங்களுக்காக உணர்ச்சிபொங்கிப் பேசி, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அந்த வலியையும் கடமையையும் எடுத்துச் சென்றவர் இன்று இப்படித் தளர்ந்து நிற்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்று அல்ல.
ஆனால் உணர்ச்சிகளைத் தாண்டி, இந்தத் தோல்விக்கான காரணங்களையும் நேர்மையாகப் பார்க்க வேண்டிய நேரம் இது.
ஆரம்பத்தில் இருந்த கொள்கைத் தெளிவும் கோட்பாட்டு உறுதியும் காலப்போக்கில் மங்கிவிட்டது.
மேடைப் பேச்சுக்களில் வெளிப்பட்ட உணர்ச்சிக்கும் செயற்பாடுகளுக்கும் இடையே முரண்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தன.
அரசியலுக்கு வந்ததே விஜய்யை எதிர்க்கத்தான் என்பதுபோல அடிப்படை நோக்கத்தின் கவனம் திரும்பியது.
விஜயின் பல தீவிர ரசிகர்கள் கூட அரசியல் என்றுவரும்போது சீமானை ஆதரிக்கத் தயாராக இருந்திருக்கலாம்.
ஆனால் அவர்களையே “அணில் குஞ்சுகள்”, “தற்குறிகள்” என்று இழிவாக விமர்சித்தது வெறுப்பை மட்டுமே உருவாக்கியது.
அந்த வெறுப்பை உருவாக்கியது யார் என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம்.
மேலும், கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் பதவியில் இருந்த ஒருவர், தன்னைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.
கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கும் கலாசாரம் உருவாக்கப்பட்டது.
தமக்கென ஒரு அநாகரிகக் கூட்டத்தை உருவாக்கி, விமர்சகர்களையும் அவர்களின் குடும்ப பெண்களையும் கூட இழுத்து தரக்குறைவான விமர்சனங்களுக்கு உட்படுத்திய சம்பவங்கள் நடந்தன.
ஒரு சம்பவம் நடந்தால் சீமான் அவர்கள் மிகவும் நியாயமாகவும் பக்குவமாகவும் தன் கருத்தை உடனடியாக ஊடகங்களில் வெளிப்படுத்துவார்.
ஆனால் அதே நேரத்தில், அந்த நபர் தனது யூடியூப் பக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட, பக்குவமற்ற கருத்துகளை வெளியிடுவார்.
அடுத்த நாளே சீமான் அவர்கள் அதையே வழிமொழிவது பலரிடமும் கேள்விகளை எழுப்பியது.
இவ்வாறான பல நிகழ்வுகள் கட்சிக்குள்ளும் வெளியிலும் ஆரோக்கியமான அரசியல் சூழலை சீர்குலைத்தன.
இதன் விளைவாக, நீண்டகாலமாக உழைத்த சிறந்த பேச்சாளர்கள் மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.
என் நாட்டு அரசியல் பெரும்பாலும் எனக்குத் தெரியாத மொழியிலேயே பேசப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டு அரசியல் என் தாய்மொழியிலேயே பேசப்படுவதால் அதை பார்த்து, கேட்டு, வாசித்து அறிய எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு.
இருந்தாலும் இன்னொரு நாட்டு அரசியலை விமர்சிப்பதை நான் விரும்பியதில்லை.
ஈழத்து சீமான் ஆதரவாளர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
இப்போதும் விஜய் ரசிகர்கள் அவரின் வெற்றியை கொண்டாடுவதைப் பொறுத்துக்கொள்ளாமல் அவர்கள்மீது வன்மம் காட்டுவது தவறான அணுகுமுறை.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
ஆனால் ஒரு கேள்வி எழுகிறது: வெல்ல வேண்டும் என்ற ஆழமான விருப்பம் சீமான் அவர்களுக்கே இல்லாதபோது, நீங்கள் ஏன் இவ்வளவு வேதனைப்படுகிறீர்கள்?
இன்னுமொரு மிக முக்கியமான விடயம் உள்ளது.
சீமானின் தோல்வியை தமிழ்த்தேசியத்தின் தோல்வி என்று கட்டமைப்பதற்கும், தமிழ்த்தேசியத்தின் முழு உரிமையையும் ஒரே மனிதரின் பெயரில் எழுதிக் கொடுப்பதற்கும் யாருக்கும் உரிமையில்லை.
தமிழ்த்தேசியம் என்பது எல்லா தமிழ் மக்களின் உள்ளங்களிலும் வாழும் ஒரு இலட்சியம்.
அது ஒரே நபரின் அரசியல் அடையாளம் அல்ல; ஒரு இனத்தின் கனவும் உரிமைக் குரலும் ஆகும்.
©️பிரதி
#TamilnaduNews #tamilnadupolitics #ntk #seeman #tvk #vijay
தமிழ்

சாதாரண கிளைச் செயலாளராக தனது பயணத்தைத் தொடங்கி, கட்சியின் பொதுச் செயலாளராக உருவெடுத்து, அதிமுகவைக் கட்டிக் காத்து, தமிழக முதல்வராகவும் உயர்ந்து ஒரு நீண்ட அரசியல் பயணத்தில் முத்திரை பதித்திருக்கும் ஐயா @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️

தமிழ்
Jebakumar Arulnathan retweetledi

பாதாளத்துல தலைமறைவா இருக்குற பன்னிகளுக்கு எதுக்கு இந்த வாய்..
கொஞ்சம் மூடிக்கிட்டுதான் இருங்களேன்டா மற்றவை கட்சி zombies.. நீங்க புடுங்குன புடுங்குதான் ஊருக்கே தெரியும்ல..
சும்மா நசநசன்னுக்கிட்டு..
DieGo 🤙@Diego_Marquze
@ProudTamizhan1 @Jeba_here @SaalanPaari மற்றும் பல குடிதேஷ் கோமாளிகளுக்கு 😂😂
தமிழ்
Jebakumar Arulnathan retweetledi

விஜய் என்ற தமிழனுக்காக மட்டுமே விழுந்த வாக்குகளை வைத்து பதவியைப் பெற்றுவிட்டு இவர் செய்கிற வேலை நன்றிகெட்டத்தனம் ! அதிலும் அந்த நாதகவைவிட அசிங்கமாகத் தோற்ற பரத் எனும் தெலுங்கனுடன் கூடிக் கும்மாளமிடுவது 100% தெலுங்குச்சாதிவெறி!
@TVKVijayHQ
தமிழ்
Jebakumar Arulnathan retweetledi

எவ்வளவு சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்புறீங்களோ அவ்வளவு நல்லது.
பரிதாபப்பட்டு ஓட்டு போட்ட மக்களுக்கு, ஆணவத்தை பார்த்தால் அடக்கவும் தெரியும்.
மொத்தமா விழுந்ததுல ரெண்டுல ஒரு ஓட்டு, வெறும் பரிதாபத்துக்காக விழுந்திருக்கு. கவனம் தோழர்களே.
Pokkiri_Victor@Pokkiri_Victor
என்ன ஆட்டம் போட்டானுங்க இப்போ பர்பி தேடிட்டு இருக்கானுங்க 😂😂😂
தமிழ்

அதிமுக தோத்தது கூட கவலை இல்ல. ஆனா அந்த வயதிலும் கடுமையான உழைப்பைப் போட்ட ஐயா எடப்பாடியாருக்காக தான் வருத்தமா இருக்கு. அதிமுக MLA ங்க என்ன பண்ணனுமோ பண்ணிக்கங்க, ஆனா அந்த மனுசன குறை சொல்லாதிங்கயா.
EPS did his best to save ADMK.
நீங்க நல்லா இருப்பிங்க ஐயா @EPSTamilNadu

தமிழ்
Jebakumar Arulnathan retweetledi






