

Joe
68.6K posts

@Joe_Anand
தமிழ் பேசும் இந்தியன். The hottest place in Hell is reserved for those who remain neutral in times of great moral conflict. - Martin Luther King





அடுத்த ஒரு மாசம் தலைவர் பண்ண போற சம்பவம் வேற மாறி இருக்கும் 🔥✅ #TVK





எப்பா டேய் சத்தியமா சொல்றேன் விஜயா இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒருத்தன் தன்னோட சந்தோஷ ம் சொகுசு வாழ்க்கை பணம் பேர் புகழ் எல்லாத்தையும் விட்டுட்டு நல்லது பண்ணனும் நினைச்சு வர ஒருத்தனை இந்த சிஸ்டம் அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் துரத்துறாங்க பாத்தீங்களா. ஜனநாயக நாட்டுல தன்னோட மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு கூட இங்க அனுமதி மறுக்கப்படுது நம்ம ஒரு இடம் கேட்டா வேற இடம் கொண்டு வாங்கன்னு அலக் அடிக்கிறாங்க. இதற்கு நடுவுல ஏகப்பட்ட நிபந்தனைகள். ஆனா இவர் மீது வைக்கக் கூடிய விமர்சனம் என்ன வெளிய வர மாட்டாரு மக்களை சந்திக்க மாட்டார் எப்படி இவர் முதலமைச்சருக்கு ஆசைப்படலாம்ன்னு சொல்லி இவங்களே ஒரு நரேட்டிவ் செட் பண்றாங்க. அனுமதி கிடைக்காமல் எப்படி அவரால் வெளியே வர முடியும் கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சு பாருங்க. 234 தொகுதிகளையும் தேர்தல் அலுவலகங்கள் அமைப்பதற்கான அனுமதி கிடைக்க மாட்டேங்குது திமுக மறைமுகமா எவ்வளவு அழுத்தங்கள் கொடுக்க முடியுமோ எவ்வளவு தடைகள் போட முடியுமோ போட்டு நம் தலைவரை முடக்க பார்க்கிறாங்க அது இந்த ஜென்மத்துல நடக்காது. எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்து வெற்றி தலைவர் களம் காண்பார் வெற்றி நிச்சயம்.


Drop a photo you clicked. No text. Let it speak..



கள்ளபார்ட் நடராஜன் ❤️ தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் செய்த மிக முக்கியமான செயல், பழம் பெரும் நடிகர்களான காக்கா ராதாகிருஷ்ணனையும், கள்ளபார்ட் நடராஜனையும் என் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியது தான். தமிழ் சினிமாவில் ஆதிகாலத்தில் கோலோச்சிய இருவருமே கால ஓட்டத்தில் வாய்ப்புகள் இன்று தூரதர்ஷன் சின்னத்திரைக்குள் அடங்கி விட்டார்கள். அவர்களுக்கு மீண்டும் சிவப்புக் கம்பள விரிப்பாக தேவர் மகன் அமைந்தது. அதன் பின் காக்கா ராதாகிருஷ்ணனுக்குத் திகட்டத் திகட்ட அற்புதமான பாத்திரங்கள். கள்ளபார்ட் நடராஜன் அந்தக் காலத்தில் கதாநாயகனாக, பாடகராவும் கூட இருந்தவர். நாடகத்தில் கள்ளபார்ட் இல் நடித்துப் பிரபல அடையாளம் சேர்த்தவர். கள்ளபார்ட் நடராஜனுக்கும் தொடர்ந்து திரையுலக வாய்ப்புகள் வந்தாலும், தேவர் மகன் அளவுக்கு அவை நியாயம் செய்யவில்லை. தன் மகள் ரேவதியை ஒரு இக்கட்டுக்குள் மாட்டி விட்டோமே என்ற பதபதைப்பு, ஏழையின் கையாலாகாத கோபம் இவை எல்லாவற்றையும் ஒரு சிறுதுளிக் காட்சியில் கள்ளபார்ட் நடராஜன் பிரதிபலித்திருப்பார். பின்னர் தன் மகளுக்கு சக்திவேல் உடன் திருமணம் காணும் போது எழும் பூரிப்பு அப்பப்பா. ஒரு சமயம் யூடியூபில் கள்ளபார்ட் நடராஜன் தோன்றிய காட்சியைச் சிலாகித்துப் பின்னூட்டம் எழுதினேன். அப்போது அவர் மகன் பதிலுரைத்தார். ஒரு சின்னத்திரைப் பேட்டி ஒன்றில் நடிப்பின் பரிமாணங்களை விளக்கிக் காட்டும் போதே மயங்கி விழுகிறார். அதுவும் நடிப்போ என்றால் இல்லை அந்த. இடத்தில் கலைஞனாகவே அவர் இறந்து போனது கண்டு உறைந்து போனார்கள். இன்றோடு கள்ளபார்ட் நடராஜன் இறந்து 20 ஆண்டுகள். கானா பிரபா 27.03.2026

Some people realised that Modi is a disaster before he became PM. some after 2yrs. some after 12 yrs. some will never realise because of the hatred and big0try instilled in their brain. These people are the ones ruining the future of India.





