அன்பு நண்பர்களுக்கு,
'பகிர்' சார்பாக புதியதாக ஒரு இலக்கிய வட்டத்தை இன்றிலிருந்து துவங்குகிறோம் !
முதல் நிகழ்வாக பாரதியாரின் 'குதிரைக்
கொம்பு' கதை வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் இன்று இரவு 9 மணிக்கு நடக்க உள்ளது. ரசனையும் பரந்த விவாதங்களும் நம்மை ஒன்று சேர்க்கட்டும்.