அழகிய ஆண்மகனும் என் அன்பு தோழனும் நீ.. அன்பினால் அனைத்து கொண்டவனும் நீ!ஆண்மையால் எனை வென்றவனும் நீ! என்னவனாக மட்டுமே நீ இருந்தால் என் அன்பு என்றுமே உனதாகும்.ஊர் நாய்களின் உடல் தீண்டாமல்..உதட்டில் ஊறிய நீரூம்... உருட்டு கட்டையின் உயிர் நீரும்..என்றும் எனதாக நான் என்றும் உனதாவேன்.