
பல முறை மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முதல்வரை சந்தித்து முறையிட்டும், வன்னியர் தனி இட பங்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து இன்று விழுப்புரத்தில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
#VanniyarReservation
#வன்னியர்இடஒதுக்கீடு

தமிழ்















