"வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்..." 🌹❤️🔥
புலமைப்பித்தனின் கவித்துவமான வரிகள், எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகியின் உயிரோட்டமான குரல்கள், அவற்றுக்கு ஆன்மா தந்த #இளையராஜா வின் இசை..இந்தப் பாடலை காலம் கடந்த காதல் அனுபவமாக மாற்றுகின்றன.
#அன்பு
தரையில் உதித்த
வெண்ணிலவே
இங்கேயே
தங்கிவிடு..
வானம்
ஏங்கட்டும்
நட்சத்திரங்கள்
தேடட்டும்..
உன்னை தேடும்
இரவுகள்
பொறாமை
கொள்ளட்டும்..
நீ மட்டும்
என்றும்
அருகில்
இருந்து விடு..
11:11 ❤️ ✨