💙 ஒரு கேள்வி... பதில் சொல்லாமல் போகாதீங்க! 😊
ஒரு பெண்ணின் அழகை முதலில் நீங்கள் எதில் கவனிப்பீர்கள்? 🤔
❤️ புன்னகை
🌸 கண்கள்
💇♀️ முடி
🥻 உடை ஸ்டைல்
💖 குணம்
✨ இல்லையெனில் வேறு ஏதாவது?
உங்கள் பதிலை கமெண்டில் சொல்லுங்கள்... பார்க்கலாம் யாருடைய கருத்து வித்தியாசமாக இருக்கிறது!
அரசு ஊழியர்கள் சிலர் லஞ்சம் வாங்குவதற்கான காரணங்கள்?
1. பேராசை.
2. அதிகார துஷ்பிரயோகம்.
3. தண்டனை குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கை.
4. அலுவலக கலாச்சாரம்.
5. பொதுமக்களின் அவசரம்.
6. கண்காணிப்பு குறைபாடு.
7. இவை அனைத்தும்.
உங்கள் சரியான கருத்து என்ன என்று நினைக்கிறீர்கள்.
@Teddy_girl_offl பல காரணங்கள் இருக்கிறது. இருந்தாரப்பிலும் உடல் நலம், உடலுறவில் முடியாமை. உணர்ச்சியை கட்டுப்படுத்துவது. சந்தர்ப்ப சூழ்நிலை. வெளியூர் வேலை வாய்ப்பு. இருந்தராப்பும் கண்டு கொள்ளமை.... இவை அனைத்தும்.
@povarasan_GKN மருத்துவ ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ எந்த அவசியமும் இல்லை. இன்றைய காலத்தில் நல்ல மருத்துவ வசதிகள் இருப்பதால், இது முழுக்க குடும்ப மரபு மற்றும் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது.
@povarasan_GKN ஆன்மீக நம்பிக்கை: ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கான மாதம் என்பதால், தம்பதிகள் சில நாட்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று சில குடும்பங்கள் நம்புகின்றனர்.
@povarasan_GKN கர்ப்பகால கணக்கு: ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால், குழந்தை சித்திரை மாதம் (ஏப்ரல்–மே) பிறக்கும். அந்தக் காலத்தில் முன்பெல்லாம் கடும் வெயில், தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தாயும் குழந்தையும் சிரமப்படலாம் என்று கருதி இந்த வழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கால தூக்கி பாக்கும்போதெல்லாம் மோதிரம் போடணும் மோதிரம் போடணும்னு சொல்லிட்டே இருக்க❤️🔥
ஆனால் இப்போ என்னனா தங்கத்துல மோதிரம் போடுறதுக்கு விருப்பம் இல்லனு சொல்ற❤️🔥
மாலை வணக்கம்
@Vasisubha1 மாணவர்கள் மட்டும் இல்லை பெரியவர்களை எங்கு பார்த்தாலும் காலில் தொட்டு குமிடும் வழக்கம் வட இந்தியாவில் உள்ளது. நம்மிடம் இந்த பழக்கம் இருந்தது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு உள்ளது. நல்ல நாளில் மட்டும் இன்னமும் கொஞ்ச குடும்பங்களில் பழக்கம் கடை பிடிக்க படுகிறது.
யாரோ students ah line ah கால்ல விழ வெச்சாங்கன்னு கேள்வி பட்டேன்.. இன்னிக்கு மார்னிங் தான் பார்த்தேன்...
இது ஒரு வகையில் குறை சொல்லவும் முடியாது.. நான் வட இந்தியாவில் பள்ளியில் ஆசிரியர் ஆக இருந்த பொழுது... மாணவர்கள் அனைத்து ஆசிரியர்களை.. அவர்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் அல்லது எல்லோரிடமும்.. காலில் தொட்டு கும்பிடுவார்கள்....
எனக்கும் அவ்வாறு தான் செய்தார்கள்... நான் இரண்டு.. மூன்று முறை கூறினேன்... எனக்கு இது பிடிக்கவில்லை... என்னிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று...
அவர்கள் கேட்கவில்லை.. பின்னர் கூறினேன்... எங்கள் தமிழ்நாட்டில் நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம்... அதனால் எனக்கும் பிடிக்காது... Good morning என்று கூறினால் மட்டும் போதும் என்றேன்... அதன் பிறகு அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை...
இது சிலருக்கு நார்மல் ஆக தோன்றி இருக்கலாம்..
தமிழகத்தில் 35 தாலுகா அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 13.78 லட்சம் பணமும், ஜி பே மூலம் பெறப்பட்டதாக கண்டறியப்பட்ட 63.28 லட்சம் பணம் என மொத்தம் 82.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது