மக்களவைத் தேர்தல் 2024-க்கான பரப்புரை நிறைவுற்ற நிலையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் மலர் தூவி மரியாதை செய்தோம்.
பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற கலைஞர் அவர்களின் லட்சியத்தை வென்றெடுப்போம்!
கலைஞர் புகழ் ஓங்கட்டும்!