மனுநீதி சோழன் retweetledi

சட்டவிரோதமாகவும் மக்களுக்கு இடையூராகவும் செயல்பட்டு வந்த மருங்கூர் - அமராவதிவிளை அரசு மதுபானக்கடை 4740 நாம் தமிழர் கட்சியின் தொடர் நடவடிக்கைகள் மூலமாக நிரந்தரமாக மூடப்பட்டது. மருங்கூர் பகுதியில் நமது செயல்பாடுகளை பொது மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை மேற்கொண்டோம்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
தமிழ்




























