இதெல்லாம் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த முறை 👍👍
இது Peak Traffic 👍
DMS மெட்ரோ அங்க Traffic எப்படி இருக்கும்னு அது வழியில் போனவங்களுக்கு தெரியும்
பார்த்தியா வேற லெவல்லனு தட்டை தூக்குறானுங்க கூச்சபடுங்கடா கொஞ்சமாச்சும்
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில், கரூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில், இன்று, பொதுமக்கள் கோடை வெப்பத்தை தணிக்க, நீர்மோர் பந்தலை திறந்து வைத்த போது..
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!
#JustNow | கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியசாமி (29) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
#SunNews | #POCSO | #Kallakurichi
If someone has four educated people around them, they will understand how the government machinery works and what the treasury is.
But if everyone around a person is just someone who whistled in cinema theaters and sold tickets in black, what would they know about the treasury
Perfect Answer 🔥🔥
குழந்தைகளிடம் ஓட்டு கேட்ட வற்புறுத்த கூறுயது போல…
குழந்தைகளிடம் சொல்லி தந்தைகளை தாத்தாகளை குடிக்க வேண்டாம் என்று வற்புறுத்த சொன்னால் இன்னும் நிறைய tasmacக்க மூடலாம் !!
@actorvijay