Sabitlenmiş Tweet

தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் முதியோர்களை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும், அவர்களது நலனை பேணவும், அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக முதியோர் உதவித் தொகையினை தடையின்றி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. #Corona #Tamilnadu #TNGovt

தமிழ்
























