
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
55.9K posts

🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
@VCankam





மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது.. தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது! ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!



World's Fastest Growing Major Economy 2000 ⟶ 🇨🇳 China 2001 ⟶ 🇨🇳 China 2002 ⟶ 🇨🇳 China 2003 ⟶ 🇨🇳 China 2004 ⟶ 🇨🇳 China 2005 ⟶ 🇨🇳 China 2006 ⟶ 🇨🇳 China 2007 ⟶ 🇨🇳 China 2008 ⟶ 🇨🇳 China 2009 ⟶ 🇨🇳 China 2010 ⟶ 🇨🇳 China 2011 ⟶ 🇨🇳 China 2012 ⟶ 🇨🇳 China 2013 ⟶ 🇨🇳 China 2014 ⟶ 🇮🇳 India 2015 ⟶ 🇮🇳 India 2016 ⟶ 🇮🇳 India 2017 ⟶ 🇮🇳 India 2018 ⟶ 🇮🇳 India 2019 ⟶ 🇨🇳 China 2020 ⟶ 🇨🇳 China 2021 ⟶ 🇮🇳 India 2022 ⟶ 🇮🇳 India 2023 ⟶ 🇮🇳 India 2024 ⟶ 🇮🇳 India 2025 ⟶ 🇮🇳 India 2026 ⟶ 🇮🇳 India Source: International Monetary Fund (IMF) World Economic Outlook Database & World Bank Group Historical Datasets.

கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். #CMJosephVijay

கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். #CMJosephVijay



கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பராம்பட்டு கிராமத்தில் 48 மணிநேரமாக மின் தடை.. இரவில் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள் #Kallakurichi | #PowerCut | #PolimerNews


5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது ரூ. 50,000 - க்கும் குறைவாக கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என அறிவித்திருப்பது, முதல்வர் விஜய் விவசயிகளுக்கு இழைத்த மிகப்பெரும் அநீதியாகும்.





