Contrary to the charge levelled against him that he's leading the youth astray, Vijay, in my opinion, has led them in the right path. He has instilled in them the confidence to think big and achieve bigger things in life. He once told his fans, நம்மளால எதை ஈசியா செய்யமுடியுமோ அதை செய்றது வெற்றி இல்லை நண்பா, நம்மளால எதை செய்யவே முடியாதுன்னு சொல்றாங்களோ அதை, அதை செய்றது தான் வெற்றி & he has stood by example. I see that many of his supporters are doctors, engineers, software developers & NRIs. Happy May Day to all of you.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தவெக வழக்கறிஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அறிவழகன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
#தமிழகவெற்றிக்கழகம்
✊🏽இத்தனை வருடமாக அரசியல் செய்யாத சாதனையை என் தலைவர் செய்திருக்கிறார் ஒரு பெரும் தமிழகத்தை இளைஞர்களை அரசியல் பேச வைத்திருக்கிறார்
இன்னைக்கு இவர் பேர் வச்சு தான் அரசியல் எல்லாரும் பண்ணிட்டு இருக்காங்க
உழைப்பாளர்கள்
இல்லையென்றால்
உலகம் இயங்காது.
8 மணி நேரம் வேலைக்கான உரிமையை கேட்டு நடத்திய மகத்தான போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே-1 உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
உழைப்பாளர்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் தியாகம் செய்த உலகம் தழுவிய அனைத்து தோழர்களுக்கும் புரட்சி வணக்கங்கள்🙏.
உழைப்பாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்த,கோரிக்கைகளை வென்றெடுக்க சமரசமில்லாமல் குரல் கொடுப்போம்.
உழைப்பு சுரண்டல் மற்றும் ஆதிக்கத்திற்கு எதிராக தோழர்களாக என்றும்
களம் காண்போம் .தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், வருங்கால முதலமைச்சர் தளபதி @TVKVijayHQ அவர்களின் சார்பாகவும், கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் ஐயா அவர்களின் சார்பாகவும் புரட்சிகர
உழைப்பாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#உழைப்போம்
#உயர்வோம்
#இலக்கைஅடைவோம்
#வெல்வோம்
#உழைப்பால்உயர்வோம்
TVK வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளரான திரு. அறிவழகன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 🙏
அவருக்கு தமிழக வெற்றி கழக சமூக ஊடக அணி சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.❤️
"தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் செந்தில்பாலாஜி நிரந்தரமாக சிறைக்குச் செல்லப் போகிறார். கரூர் மக்கள் ஏற்கனவே அவரைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். அவரால் சொந்த ஊருக்குச் சென்று ஓட்டுக் கூடப் போட முடியவில்லை. அவரால் கரூருக்குள் நுழையக்கூட முடியாது. இதுதான் கர்மா. திமுக ஆட்சியில் அவர்தான் மிகப்பெரிய ஊழல்வாதி." - ஆதவ் அர்ஜுனா
#AadhavArjuna | #TVK | #SenthilBalaji