Sabitlenmiş Tweet
Devendran Palanisamy
54.6K posts

Devendran Palanisamy
@devpromoth
Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol
Chennai Katılım Şubat 2014
693 Takip Edilen81.3K Takipçiler

ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக் கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
- விஜய்

தமிழ்

🙃🙃 சரி ஓகே...
நாடாளுமன்றம் என்பது இரண்டு அவைகளை கொண்டது...
1. மக்களவை
2. மாநிலங்களை
மக்களவையை லோக் சபா என்றும், மாநிலங்களவையை ராஜ்ய சபா என்றும் அழைப்பார்கள்...
லோக்சபாவிற்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்... மக்கள் வாக்களிப்பார்கள்... அதில் பெரும்பான்மை தொகுதிகளில் வெல்பவரே பிரதமர் ஆவார்...
ராஜ்யசபாவிற்கு 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்... ஆனால் மொத்த எண்ணிக்கையை மூன்றாக பிரித்து 2 ஆண்டுகளுக்கு 3ல் ஒரு பங்கு இடங்களுக்கு நடத்துவர்... அதில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்... எம்எல்ஏக்களே வாக்களிப்பர்...
தமிழ நாட்டுக்கு 18 மாநிலங்களை உறுப்பினர் உண்டு... 6, 6, 6 என இரண்டாண்டு சுழற்சியில் தேர்தல் நடக்கும்... இப்போது உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையில் தவெகவிற்கு 3, திமுக கூட்டணிக்கு 2, அதிமுக கூட்டணிக்கு 1 என்ற வீதம் அந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைப்பார்கள்...
மாநிலங்கள் அவை, மக்கள் அவை இரண்டு உறுப்பினர்களுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலேயே தவெகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள்...
தமிழ்

மாநிலங்களவை உறுப்பினராக எதுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடனும்?
வேண்டும்னே impression கிடைக்க இப்படி எழுதுறிங்களா சகோ?
Devendran Palanisamy@devpromoth
தவெகவிற்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள்... காங்கிரஸ் இல்லாமலேயே திமுக கூட்டணிக்கு 2.., அதிமுகவிற்கு 1 மாநிலங்களவை உறுப்பினரும் இனி கிடைப்பார்கள்... நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலேயே தவெகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப்போகிறார்கள்...
தமிழ்

கவின் ஆணவப் படுகொலையில் அமைதி, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அமைதி, என்ற இரண்டு சம்பவங்களாலும், பட்டியலின, சிறுபான்மை மக்கள் தவெகவை புறந்தள்ளுவார்கள்... அத்தோடு விஜய் எம்ஜிஆர் தான், ஆனால் இது எம்ஜிஆர் காலமல்ல, திரைமோகம் நிறைந்த தமிழ்நாடாக இருப்பதற்கு என்றும்... இன்னபிற காரணங்களும் தவெகவின் வெற்றியை கணிக்கத் தவறியதற்கான அடிப்படை... தமிழ்நாடு குறித்த மிகை மதிப்பீடு தவெக குறித்த குறை மதிப்பீடானது... மக்களையும், சூழலையும் இன்னும் சரியாக புரிந்துகொள்ளும் திசைவழி நடக்கிறேன்...
தமிழ்

எம்ஜிஆரை விட பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் விஜய்...
எண்ணிக்கையில் குறைவு என்றாலும்... செய்த சம்பவமும், குறைந்த காலத்தில் அதைச் செய்ததிலும் எம்ஜிஆரை விஞ்சி நிற்கிறார் விஜய்...
திமுகவில் எம்ஜிஆரின் 20 ஆண்டு கால அரசியல் பயணம் தான் அதிமுகவை ஆரம்பிக்க வைத்தது... 25 ஆண்டுகால அரசியல் பயணமும், கட்டமைப்பும் தான் எம்ஜிஆரை ஆள வைத்தது... எம்எல்சி, எம்எல்ஏ, ஏராளமான பிரச்சார மேடைகள், பயணங்கள் தான் எம்ஜிஆர் எனும் தலைவரை உருவாக்கியது... நான்கு பொதுத் தேர்தல்களில் பிரச்சாரகராக பணியாற்றி, தனிக் கட்சி கண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டு செயலாற்றித் தான், அவரால் வெல்ல முடிந்தது...
ஆனால் விஜய், நாடாளுமன்ற தேர்தலை தவிர்த்து, இடைத்தேர்தல்களை புறந்தள்ளி... நேரடியாக, ஒரே தேர்தலில் இப்படி ஒரு வெற்றியை ஈட்டியுள்ளார்...
மிகப்பெரும் வெற்றி...
தமிழ்


