As retweetledi

கண்ணீருடன் எனது பதிவு!
திமுக, அதிமுகவால் கைவிடப்பட்ட திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மல்லாச்சிபுரம் மக்கள்!
அரசியலுக்கு தேர்தலுக்கு அப்பாற்பட்டு நேரில் சென்று ஆத்திரவளித்தேன்.
#தமிழகவெற்றிக்கழகம் மட்டுமே கடைசி நம்பிக்கை என்று கூறிய அங்குள்ள இளைஞர்கள்!!
ஊருக்கு வெளியில் கழிப்பறை இல்லாமல் ஒரே ஒரு குழாயில் வெட்ட வெளியில் குளிக்கும் பொதுமக்கள், பெண்கள்.
ரயில்வே கேட் இல்லாமல் அடிக்கடி அதை தாண்டி நகருக்குள் செல்லும் போது விபத்தினால் உயிரிழப்பு.
மறுபுறம் நகருக்கு செல்லும் பாதை மாலையில் இருளில் மூழ்கி, பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் விஷக்கடி இழப்புகள்.
குடிநீர் இல்லை, சாக்கடை தேக்கம், வேலையின்மை என எதுவும் இல்லாமல் கண்ணீரில் வாழும் கிராமம்!
@TVKVijayHQ | @BussyAnand
#உங்க_ரமேஷ்
#RameshForSrirangam
தமிழ்




















