Dheleeban retweetledi
Dheleeban
12.1K posts

Dheleeban
@dheleeban
🖤Dheleeban Belongs To the dravidian stock🖤
Katılım Haziran 2013
845 Takip Edilen153 Takipçiler
Dheleeban retweetledi
Dheleeban retweetledi

அன்று பாரதிராஜா பட பாடல்களில் வெள்ளை உடை அணிந்து வந்த தேவதைகள் இன்று..! twitter.com/MyThought5nM3/…
தமிழ்
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi

32 லட்சம் ரூபாய்க்கு
NEET கேள்வித்தாளை விற்றோம்..!
----------
பாட்னாவில் கைதான
மாபியா கும்பல் பரபரப்பு வாக்கு மூலம்..!
--------------
மூடி மறைக்கும் மோடி அரசு...!
-------------------
NEET தேர்வுக்கு 24 மணி நேரம் முன்பாக
கேள்வித்தாளை விற்பனை செய்த
கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று
பீகார் மாநிலம் பாட்னாவில்
கைது செய்யப்பட்டுள்ளது.
ஒரு NEET கேள்வித்தாளை
32 லட்ச ரூபாய்க்கு விற்றதை
இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பீகார் மாநில
பொருளாதார குற்றப்பரிவு (EOU)
நடத்திய அதிரடி நடவடிக்கைகளால்
NEET கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று
கையும் களவுமாக பிடிபட்டுள்ளது.
அரசுப்பணியில் உள்ள
ஒரு ஜூனியர் எஞ்சினியர்,
கோச்சிங் சென்டர் ஆட்கள் என
14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
56 வயதான ஜூனியர் எஞ்சினியர்
சிக்கந்தர் குமார்
இது தொடர்பாக கொடுத்துள்ள
ஒப்புதல் வாக்குமூலம்.
--------------
"எனது அரசாங்க அலுவலகத்துக்கு
நித்திஷ், அமித் ஆனந்த் இருவரும் வந்தனர்.
இன்னும்சிலருடன் சேர்ந்து
NEET கேள்வித்தாளை
கைப்பற்றி, விற்பனை செய்வது
பற்றி திட்டமிட்டோம்.
தேர்வு மையங்களுக்கு
வினாத்தாள் கொண்டுவருபவர்களுக்கு
காசு கொடுத்து,
ஒரு நாள் முன்னதாக
வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.
32 லட்சம் ரூபாய்
காசு கொடுத்த மாணவர்களை
பாட்னாவில் உள்ள ஒரு பள்ளிக்கு
அழைத்துச் சென்றோம்.
அங்கே வினாத்தாளுடன்
சரியான விடைத்தாளையும்
அந்த மாணவர்களுக்கு கொடுத்து
மனப்பாடம் செய்யவைத்தோம்.
இப்படி மனப்பாடம் செய்துகொண்ட
அனைத்து மாணவர்களும்
அடுத்த நாள் நடந்த NEET தேர்வில்
எளிதாக மார்க் வாங்கிவிட்டனர்."
----------
சிக்கந்தர் குமார் கொடுத்த
வாக்கு மூலம்
தற்போது மீடியாக்களின்
கைகளுக்கு வந்துவிட்டது.
ஆனாலும் ஒன்றிய அமைச்சர்
தர்மேந்திர பிரதான்
NEET தேர்வில் எந்தவித தவறும்
நடக்கவே இல்லை என்று
பச்சையாகப் பொய்பேசி வருகிறார்.
NEET ஊழலுக்குப் பொறுப்பேற்க வேண்டிய
பிரதமர் மோடி,
இந்தியா உறுப்பினராகவே இல்லாத
G 7 நாடுகளின் கூட்டத்தில்
அழையா விருந்தாளியாகப்போய்
கலந்துகொண்டு
ஊர்சுற்றித் திரிகிறார்.
@annamalai_k @VanathiBJP @khushsundar
போன்ற தமிழ்நாட்டு பா.ஜ.க வினர்
வாயில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு
வாயே திறக்காமல்
மக்களை ஏமாற்றித் திரிகின்றனர்.
NEET அநீதி தேர்வுக்கு எதிராக
பல ஆண்டுகளாக தி.மு.க வினரும்
அதன் கூட்டணிக் கட்சியினரும்
தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இப்போது இந்த கோரிக்கை
ஒட்டு மொத்த இந்தியாவிலும்
எதிரொலிக்கிறது.
சிரமப்பட்டு படித்து
NEET தேர்வு எழுதிய
24 லட்சம் மாணவச் செல்வங்களின்
எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி என்ற
உன்னதமான கல்வி,
மாபியாக்களின் கைகளிலும்
மாபியாக்களுடன் ஒத்துழைக்கும்
ஒன்றிய அரசின் கைகளிலும்
சிக்கிக் கொண்டிருப்பது
வேதனையான உண்மை...!
Video courtesy : ABP
#NEET_परीक्षा_परिणाम #SupremeCourt #NeetScams #NEET_पेपर_रद्द_करो #NEETPAPER_LEAK #neetresultboycott #NEET_UG #reneetpaper #Re_NEET #Neet_Scam_2024 #NEET_परीक्षा_परिणाम #NEET #NeetUG24Controversy #NEETResult #NEETExam #Neet2024 #NeetInjustice #NEETASPIRANTS
தமிழ்
Dheleeban retweetledi
Dheleeban retweetledi

#WATCH | அண்ணன் தளபதி ஸ்டாலின் “அரசியலில் அபூர்வம், அரசியலில் அற்புதம்”!
-கோவை தி.மு.க முப்பெரும் விழாவில் திருமாவளவன் அதிரடி பேச்சு!
#CMMKStalin | #DMKMuperumVizha | #Thirumavalavan | #KalaignarSeithigal
தமிழ்
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi
Dheleeban retweetledi

"அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை" என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் "தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை" என்று நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளார்கள்! நன்றி!
40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பவர்களுக்கு…
மெஜாரிட்டி பா.ஜ.க. இருக்கும்போதே நாடாளுமன்றத்துக்குள் முழங்கியவர்கள் மைனாரிட்டி பா.ஜ.க.விடமா அடங்கிப் போவார்கள்!
Wait and See...
#DMKMuperumVizha




தமிழ்












