இந்த செய்கையை
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தொடர் பாலியல் தாக்குதல்கள்,
தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மின் தடை,
மேகதாட்டு அணை விவகாரம்
என பலவற்றை முதல்வர் உரையில் பேசாமல் மக்களை ஏமாற்ற பயன்படுத்திக்கொண்டார் விஜய்.
இதைப் பற்றி கேள்வி எழுப்ப வேண்டிய மக்கள் உணர்ச்சிவசப்பட்டு திளைக்கிறார்கள்.