Josephkamesh
1.2K posts








கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?


30,000 பேரை இணைக்கிறோம்னு சொல்லிட்டு, 30,000 காலிச் சேரை இணைச்சு இருக்காங்க.🤧



“திமுகவினர் மேடை ஏறினாலே அழுது புலம்புகிறார்கள்; நீங்கள் என்ன சேவை செய்து அரசியலுக்கு வந்தீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார்; நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா?” – மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் அமைச்சர் ரமேஷ் பேச்சு #Ramesh | #TVK | #UdhayanidhiStalin | #DMK | #CMVijay













