
சீமான் ஆதரவாளர்களின் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
எவ்வளவு கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் கடந்த பதினைந்து வருடங்களாக ஊர் ஊராக பேசி தொண்டை கிழிய கத்தி எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தும் கிடைக்காத மக்கள் ஆதரவு மாதம் ஒருமுறை வீட்டை விட்டு வெளியில் வந்து பேருக்கு ஐந்துநிமிடம் சினிமா வசனம் போல பேசிவிட்டு செல்லும் விஜய்க்கு கிடைத்திருப்பதை பார்க்கும்போது யாருக்காக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.
தமிழ்




