கர்நாடகம்
காவிரியின்
குறுக்கே
மேகத்தாட்டில்
அணை கட்டினால்
காவிரி
பாலைவனமாவது உறுதி!
"காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை,
ஒட்டகங்களே போதும்"
கவிஞர் தணிகைச் செல்வன் அவர்களின் கவிதை வரிகள் தான்
நமக்கு நினைவுக்கு வருகிறது!
- கதிர் நிலவன்
கர்நாடகம்
காவிரியின்
குறுக்கே
மேகத்தாட்டில்
அணை கட்டினால்
காவிரி
பாலைவனமாவது உறுதி!
"காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை,
ஒட்டகங்களே போதும்"
கவிஞர் தணிகைச் செல்வன் அவர்களின் கவிதை வரிகள் தான் நமக்கு நினைவுக்கு வருகிறது!
- கதிர் நிலவன்
தமிழ்த்தேசிய
உரிமைகளை மீட்க
கருத்தியல் தளத்திலும்
போராட்டக் களத்திலும்
நின்று போராடும்
ஓய்வறியா போராளி
ச.கலைச்செல்வம்
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
- கதிர் நிலவன்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில்
இரண்டாவது முறையாக
முதலிடத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது.
வந்தேமாதரம்
மீண்டும் பாடப்பட்டதற்கு திமுக எம்பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சி
மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால்....
வந்தேமாதரம் நிறுத்தப்பட்டு இருக்குமா?
தமிழ்மொழி
தமிழினம்
தமிழர் தாயக
மீட்சிக்குப் பாடுபட்ட
நம் முன்னோர்களை
தமிழர்களுக்கு
அடையாளப்படுத்தும்
தங்கள் பணி
என்றென்றும் தொடரட்டும்...
தமிழ் மீட்சிப் பாசறை
மாநிலச் செயலாளர்
திரு.கார்த்திகைச் செல்வன்
கார்த்திகைச்செல்வன்
அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
நக்கீரன் தோரண வாயில் இடிக்கப்பட்ட போது குரல் எழுப்ப வில்லை?
சங்கரதாஸ் சுவாமிகள் சிலை எடுக்கப் பட்ட போது, வாய் திறக்க வில்லை?
இதே ராணி மங்கம்மாள் சத்திரம் எதிரே பாண்டியர் மீன் சிலையை அகற்றிய போது, ஏன் செங்கொடி தூக்க வில்லை?
காம்ரேடுகள் விளங்குவார்களா?
தமிழ்த்தேசியக்
கருத்தியல்
தளத்திலும்
திராவிட ஒழிப்புத்
தளத்திலும்
உறுதியாக நின்று
சமூக ஊடகங்களில்
தக்க சான்றுகளோடு
பதிலடி கொடுக்கும்
அன்புச் சகோதரர்
நாம்தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
இடும்பாவனம் கார்த்திக்
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!