இடையும் கொடியும்
குலுங்கும் நடையும் மொழியும
எடை போடக் கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இரவு வணக்கம் நண்பர்களே