ramesh kumar
660 posts

ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi

சரியான தீர்ப்பு வரவேற்போம் இந்த தீர்ப்பு காவலர்களுக்கு ஒரு எச்சரிக்கை
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் பல மர்மங்கள் மறைக்கப்பட்ட
குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள்
ஒவ்வொரு குத்தத்துக்கும், ஒவ்வொரு தண்டனை அதுதான் 2 ம'...ண தண்டனை, 21 ஆண்டு சிறை, 84 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பனிஷ்மென்ட் தொகை... இது எல்லாமே செஞ்ச குத்தத்துக்கு தகுந்தாப்புல தண்டனை...
இதுல முக்கியமான விசயம் மேல்முறையீடு போகணும்னா, கட்டாயம் அந்த அபராத தொகையை கட்டிட்டு தான் போக முடியும்.... அது அவங்க கிட்ட இருந்து அரசு மீட்டு கொடுக்கணும் இல்லைன்னா, அரசு அந்த தொகைக்கு பொறுப்பெடுக்கும்...
இந்த தீர்ப்பு மனசுக்கு மன நிறைவையும், மிகப்பெரிய சமூக பயத்தையும் கொடுத்திருக்கு...
#சாத்தான்குளம் #sathankulam
தமிழ்
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi

ஹிந்தி மொழி என்பது இந்தியாவின் பெருமை என்று ஹிந்தி பேசும் மக்களின் உள்ளத்தில் திணித்து வைத்துள்ளார்கள். அதனால்தான் இந்தியாவில் வேற்று மாநிலத்தவர்கள் அவர்களின் சொந்த மொழி பேசினாலும் அவர்களுக்கு கண்டிப்பாக ஹிந்தியும் தெரிந்திருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.
உண்மையில் அப்படி நினைப்பவர்கள் தங்களுடைய உண்மையான தாய் மொழியை மறந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
ஹிந்தி மொழி இந்தியாவின் பெருமைக்குரிய மொழி அல்ல.
Hindi is not the proud language of India.
ഹിന്ദി ഭാഷ ഇന്ത്യയുടെ അഭിമാന ഭാഷയല്ല.
హిందీ భాష భారతదేశం గర్వించదగ్గ భాష కాదు.
ಹಿಂದಿ ಭಾಷೆಯು ಭಾರತದ ಹೆಮ್ಮೆಯ ಭಾಷೆಯಲ್ಲ.
हिंदी भाषा भारत की गौरवपूर्ण भाषा नहीं है।
हिन्दीभाषा भारतस्य गौरवपूर्णा भाषा नास्ति।
हिंदी भाषा हा भारताचा अभिमानाचा विषय नाही.
હિન્દી ભાષા ભારતની ગૌરવશાળી ભાષા નથી.
ਹਿੰਦੀ ਭਾਸ਼ਾ ਭਾਰਤ ਦੀ ਮਾਣ ਵਾਲੀ ਭਾਸ਼ਾ ਨਹੀਂ ਹੈ।
হিন্দি ভাষা ভারতের গর্বের ভাষা নয়।
হিন্দী ভাষা ভাৰতৰ গৌৰৱৰ ভাষা নহয়।
ହିନ୍ଦୀ ଭାଷା ଭାରତର ଗୌରବର ଭାଷା ନୁହେଁ ।
اردو: ہندی زبان ہندوستان کی فخر کی زبان نہیں ہے۔
کٲشُر: ہندی زبان چھُ نہ ہندوستانک فخرک زبان۔
سنڌي: هندي ٻولي هندستان جي فخر واري ٻولي ناهي.
हिन्दी भाषा भारतको गौरवशाली भाषा होइन।
हिंदी भास भारताची अभिमानाची भास न्हय.
হিন্দি লোল অসি ভারতকী চাউথোকচনীংঙাই ওইবা লোল নত্তে।
ᱦᱤᱱᱫᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱜᱚᱨᱚᱵ ᱯᱟᱹᱨᱥᱤ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ᱾
बर' राव: हिन्दी रावआ भारतनि गोग्गाथाव राव नङा।
डोगरी: हिंदी भाषा भारत दी गर्व आली भाषा नेईं ऐ।
मैथिली: हिंदी भाषा भारतक गौरवपूर्ण भाषा नहि अछि।
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi

திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழுக்காக எடுக்கப்பட்ட மனுவில் குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தை பூர்த்தி செய்ய சொல்லி கட்டாயப்படுத்த பட்டுள்ளார்.
எனவே மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்ட போது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும் படி அறிவுறுத்த பட்டுளளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதில் தான் ஒற்றை பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த மாண்புமிகு நீதிபதி ஐயா M.S.ரமேஷ், அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.
அந்த தீர்ப்பில் தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையை பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை தந்தையுடைய வருமானம் இன்றி தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும் வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும் தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து இனிஷியல்சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும் பள்ளி சேர்க்கை & சொத்து பதிவு ஆகியவற்றிற்கும் இது பொருந்தும் என அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.
நமது இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் திருமணமாகாமலே அல்லது திருமணமாகியும் கணவனால் புறக்கணிக்கப்பட்டும் கற்பவதிகளாகியும் கயவர்களால் கைவிடப்படுவதும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியல் & பள்ளி சேர்க்கையின் போது தந்தையின் பெயர் கேட்டு அவஸ்தைப் படுத்தியதற்கும் ஒரு விடிவுகாலமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
இனி தந்தையின் இனிஷியலை போல தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற சீர்திருத்தத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என பெருமை கொள்வோம்.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.

தமிழ்
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi
ramesh kumar retweetledi













