ᥬ😎᭄ retweetledi
ᥬ😎᭄
18.2K posts

ᥬ😎᭄ retweetledi

தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
தமிழ்
ᥬ😎᭄ retweetledi

Congratulationssssss @actorvijay sirrrr!!
💃🏻💃🏻
Extremely happy for you and excited to see you in this new era!❤️
All the very bestest to you sir! ❤️😁
English
ᥬ😎᭄ retweetledi
ᥬ😎᭄ retweetledi

Hearty congratulations to @actorvijay Garu on a remarkable victory in the TN elections. Your vision and connect with the people have truly resonated.
Wishing you great success in leading Tamil Nadu towards continued progress.
@TVKVijayHQ
English
ᥬ😎᭄ retweetledi

History didn’t just happen…
it chose its moment.
Proud of you @TVKVijayHQ Anna ❤️
“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!”
English
ᥬ😎᭄ retweetledi

Dear @actorvijay,
Hearty congratulations on this outstanding and well-deserved victory in your first election 💐💐💐
May you continue to inspire, lead, and serve with unwavering passion and purpose.
My best wishes to you for your public service to the state of Tamil Nadu and its people.
English
ᥬ😎᭄ retweetledi
ᥬ😎᭄ retweetledi

Hearty congratulations @actorvijay on setting new benchmarks and achieving a stunning victory!!! 👏🏻👏🏻👏🏻
Today reflects the faith people have placed in you in large measure… I’m certain this victory will translate into meaningful progress for Tamil Nadu. 🤗🤗🤗❤️❤️❤️
English

@babytrillion_ @rishitrul @arivomkadaioffi Apdi pana, a3 la Iruka knight vachi queen threaten panalam.. next, queen a5 la Iruka bishop a vettuna knight d6 la vachi fork panalam
Filipino


@babytrillion_ @arivomkadaioffi In this situation white Bishop black Bishop aa vetlame, even avan queen aa thookunalum, white um queen aa thookalame
English

ᥬ😎᭄ retweetledi

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
தமிழ்
ᥬ😎᭄ retweetledi

Let that sink in.
9,333 kilometers.
Missed flights. Sleepless nights. Chaos.
All just to cast one vote.
I started my journey from Switzerland on April 21st at 10 AM.
One thought in my mind:
I have to vote. No matter what.
But nothing went as planned.
Delayed Flight.
Missed transit.
Unexpected delays.
An unplanned night in Dubai.
Every hour felt like it was slipping away from me.
But I kept going.
I reached Chennai on April 22nd at 8:30 PM completely exhausted, with my 3-year-old toddler.
I had an option: take a 6:55 AM flight.
But I chose an AC sleeper bus, hoping to get at least a few hours of rest.
And that decision had changed everything..!
But before I could even board…
I almost missed it.
Heavy traffic. Crowd everywhere.
I was running with my trolley, trying to cross the road.
I couldn’t.
And then… the bus started moving.
For a second, everything stopped for me.
But I wasn’t alone.
My brother and someone very close to me were running alongside me.
He was holding my baby in his arms, sweating, not stopping for a second.
And then… something I’ll never forget.
A stranger on a bike stopped and said,
“Erunga Akka. Puducharlam”
He was a TVK supporter.
He chased the bus through traffic… and made it stop.
I got in.
I don’t know his name.
But I know why he helped😊
Because he didn’t want me to miss my vote.
Inside the bus, something powerful was happening.
This wasn’t just a journey.
This was coordination. This was responsibility.
We made sure every single person in that bus got their chance to vote.
We planned everything.
At stops, a few people would get down, pack food for everyone, and save 30–40 minutes.
Quick stops. No delays. No wasting time.
Because we all felt it.
Time was running. Fast.
Every minute mattered.
Every second felt heavy.
At different points, we arranged cars to drop people to nearby polling booths just to make sure no one missed the 6 PM deadline.
And then came the final stretch.
People in the bus who had the same polling booth area as mine coordinated together.
We didn’t wait to reach the final stop.
We got down earlier before entering the main city traffic.
We took the faster route, avoided congestion, and rushed.
At one point…
we reached the polling booth in just about 7 minutes from drop-off.
That urgency… that coordination… I will never forget.
Meanwhile, I had another problem.
My voter ID and voter slip were at home, far from my booth.
But again people stepped in.
My college friends were constantly checking on me.
They downloaded my voter slip, kept a printed copy ready.
At the same time, I asked my parents to bring the originals.
Everyone was doing their part…
to make sure I didn’t lose this moment.
And then…
At exactly 5:55 PM, I walked into my polling booth
and I cast my vote.
I was the last person.
The moment I finished… the booth closed.
I just stood there.
After everything…
I actually did it.
And I couldn’t hold back my tears.
Because this wasn’t just about voting.
It was about
people running beside me when I almost gave up…
a stranger chasing a bus for me…
friends helping from miles away…
a bus full of people making sure no vote was left behind…
All of this… for one thing.
The love. The belief.
For one man
Thalapathy Vijay. @TVKVijayHQ
This is not authority.
This is not power.
This is responsibility.
This is public service.
This is empathy.
If this is the kind of force we are…
just imagine what we can build.
Grateful. Emotional. Proud. ❤️
@TVKVijayHQ @Jagadishbliss @VigneshTvkCbe @SriGiriPrasath @GuRuThalaiva @RamVJ2412 @Kanimozhi_tvk

English

Join Swiggy’s Cash Loot with me & score ₹10 Free Cash instantly! Just tap the link below to join me, and add more friends to loot up to ₹100!
r.swiggy.com/cashloot/ydiHi…
English
ᥬ😎᭄ retweetledi
ᥬ😎᭄ retweetledi

வாக்காளப் பெருமக்களே,
வணக்கம்.
நமது வாக்கு- நமது உரிமை.
ஜனநாயகக் கடமை.
எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து,
வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்.
ஜனநாயகம் காப்பது நம் கடமை.
ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்
ᥬ😎᭄ retweetledi
ᥬ😎᭄ retweetledi

உலகெங்கும் வாழும் தமிழக மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற, வெவ்வேறு நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பெருநகரங்களிலிருந்து மக்கள் அவரவர் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க, போதிய பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலையங்களில் தவித்து வருகிறார்கள்.
மக்கள் அதிகமாகப் பயணம் செய்யும் ஒரு நாளுக்கு போதிய பஸ் ஏற்பாடுகள் செய்யாதது கவலையளிக்கிறது. போக்குவரத்து செயலாளர் அவர்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கி, மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வழிவகுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான பேருந்து சேவைகளை விரைந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
ᥬ😎᭄ retweetledi

நாளை என் ஓட்டு தவெக-கு தான்னு சொல்லும் மானஸ்தர்கள் மட்டும் ஆர்டி செய்யவும்.
#VoteForTVK
தமிழ்
ᥬ😎᭄ retweetledi

என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர்.
மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.
இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.
நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,
அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.
நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று.
இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?.
பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?.
மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.
எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை
‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.
இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி.
பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.
ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
வெற்றி நிச்சயம்..
தமிழ்







