#ModiHaiToMumkinHai
ஏசி அறையில், உட்கார்ந்து கொண்டு, அரசியல் பேசும் (கற்றுக் கொடுக்கும்) நாமெல்லாம் புரிந்து கொள்ள முடியாத நபர்கள் மோடியும் அமித்ஷாவும்.
40-42 டிகிரி வெயிலில், அவர்கள் 5 மாநிலங்களில் இரவும் பகலும் அலைவது எதற்கு? அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கவா? இல்லை அடுத்த 25 தலைமுறைக்கு சொத்து சேர்க்கவா?
அதிலும் மேவங்கம் அடுத்த 5 வருடம் ஜிகாதிகள் ஆட்சி இருந்தால், இந்தியாவை காப்பாற்றுவது எளிதல்ல. எத்தணை திட்டங்கள், உழைப்பு, ஒருவரா இருவரா, ஆயிரமாயிரம் தொண்டர்கள்,
உயிருக்கு துணிந்து களத்தில் இறங்கி, வீடுவீடாக வாக்கு சேகரித்து, அவர்களை பாதுகாப்பாக வாக்களிக்க வைத்து, கண்கொத்தி பாம்பாக ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து, சரியான இடங்களுக்கு தெரியப்படுத்தி, நாளை முடிவுகள் வந்த பின்னர்
இதில் எத்தணை பேர் ஆட்சி அதிகாரத்தை, பதவியை, சுகத்தை அனுபவிக்கப் போகிறார்கள்?
இதோ மோடியும் அமித்ஷாவும் தன் படைகளை திரட்டி 2027 உத்திரபிரதேசம், பஞ்சாபை குறிவைத்து, அடுத்த கட்ட நடவடிக்கைளை ஆரம்பித்து விட்டனர்.
இதனிடையே அரசு பணியின் பலு வேறு, பிரதமரும் உள்துறை அமைச்சருக்கும் இருக்கும் பிரச்சினைகள் யாருக்கும் புரியாது. மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே அவர்களை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் கொஞ்சமாவது யோசிக்க வேண்டும்.
தேசியவாதிகளுக்கு இது கடைசி வாய்ப்பு, இன்னொரு முறை வீழ்ந்தால், எழக்கூட முடியாது. அதற்கு தலைவனும் தளபதியும் என்ன சொன்னாலும், கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதை தவிர. திராவிட அரசியல் புரியாது என்றெல்லாம் பிதற்றும் பலருக்கு அரசியலே தெரியாது என்று தீர்க்கமாக சொல்லலாம்.
நாளை மேவங்கம், அடுத்து பஞ்சாப், எல்லைபுற மாநிலங்கள் பாஜக ஆட்சிக்கு கீழ் வருவது எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கு புரியவில்லை. #2030க்கு பிறகு வரப்போகும் சுனாமிகளுக்கு இந்த போராட்டம் கண்டிப்பாக தேவை.
என்ன நடக்கும் என்று கேட்பவர்களுக்கு பொறுத்து இருந்து பாருங்கள்.
ஜெய்ஹிந்த்!
Sugumaran Babu Jain
இது தான் உங்க அரசு பள்ளி கல்வி லட்சணம் னு நாங்க சொல்லல உங்க கூட்டணி கட்சி தலைவர் சொல்றார்..
//The reason is He is controlled by united states
காரணம் என்ன வென்றால் நாம் ஒருங்கிணைந்த இந்தியாவாக பார்க்கிறோம்//
இது கூட translate பண்ண முடியாது அளவுக்கு கல்வி தரம் இருந்திருக்கு ன்னு நாங்க சொல்லல..
உங்க கூட்டணி கட்சி தலைவர் சொல்றார்🤣
Dr. ரவி Ips மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தவெக வெற்றி பெறும் என்று தகவல்
TVK - 41% - 121 Seats ❤️🔥🔥🔥
#ExitPoll#TVKVijay
அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை!
பாரத நாடு முழுவதும் போலி மதசார்பின்மை வாதிகள் மற்றும் இந்து சமய வெறுப்பாளர்கள் தொடர்ந்து இந்துகளின் அடையாளங்களை அழித்து ஒழிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்திய நாட்டின் மிகப்பெரிய கண் மருத்துவ துறை மற்றும் கண் கண்ணாடிகள் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான லென்ஸ்கார்ட் நிறுவனம் 15,000 மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டது.
தனது ஊழியர்களுக்காக லென்ஸ்கார்ட் நிறுவனம் அனுப்பிய சுற்றறிக்கை ஒன்றில் ஹிந்து பெண்கள் குங்குமம் அணிந்து வருவதற்கும் பூச்சூடி வருவதற்கும் தடை ஏற்படுத்தியது.
ஊழியர்களுக்கான சீருடை மற்றும் நடத்தை விதிமுறைகளில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடை இல்லை. அவர்களின் மத அடையாளங்களுடன் வரலாம்.
கிறிஸ்தவ பெண்கள் சிலுவை அணிந்து வருவதற்கு தடை இல்லை. கிறிஸ்தவ பெண்கள் கிறிஸ்தவ மத அடையாளங்களுடன் வரலாம்.
ஆனால் ஹிந்து பெண்கள் இந்து அடையாளங்களான மஞ்சள் குங்குமம் அணிந்து வருவது பூச்சூடி வருவது ருத்ராட்சம் ஸ்படிகமணி மாலை அணிந்து வருவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.
இது சம்பந்தமான செய்திகள் வெளிவந்தவுடன் இந்து ஜன ஜாக்ருதி சமிதி,இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் நாடு முழுவதும் எதிர்ப்புக் குரலை ஒலித்தன.
ஜன நாயக மற்றும் சட்டபூர்வமான போராட்டங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்ட இந்து அமைப்புகள் கோரிக்கைகள் வலிமையாக இருந்தன.
உடனடியாக லென்ஸ் கட் நிறுவனம் அந்த சுற்றறிக்கையை திரும்ப பெற்று மன்னிப்பு கூறியது. வாபஸ் பெற்றது
ஹிந்து பெண்கள் மஞ்சள் குங்குமம் ருத்ராட்சம் மணிமாலை திருநீறு அணிந்து வர தடை இல்லை என்று அறிவித்தனர்.
புதுடில்லியை தலைமையாகக் கொண்டு பன்சால் குடும்பத்தினரால் நடத்தப்படும் லென்ஸ் கார்ட் நிறுவனம் இத்தகைய சுற்றறிக்கை வெளியிட்டது இந்துக்களுக்கு நேரிட்ட துயரமாகும்.
போலி மதசார்பின்மை வாதிகளும் இந்து சமய வெறுப்பாளர்களும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இந்துக்களின் சமய அடையாளங்களை அழித்து ஒழிக்க நினைக்கிறார்கள்.
உணர்வுள்ள இந்துக்கள் ஒருபோதும் இதை அனுமதிக்க கூடாது. எனவே இன்று கோவையில் உள்ள லென்ஸ்கார்ட் நிறுவனத்திற்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் நேரடியாக சென்று விசாரணை செய்தோம்.
கோவையில் 25 இடங்களில் லென்ஸ்கார்ட் நிறுவனம் இருக்கிறது. 350 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள்.
அவர்களிடம் நேரடியாக விசாரித்தோம் லென்ஸ் கட் நிறுவனத்தில் அவர்களின் சுற்றறிக்கையை திரும்ப பெற்று புதிய சுற்றறிக்கை ஒட்டி உள்ளார்கள்.
நாங்கள் இங்கே பணி செய்கிறோம் எங்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாது. எங்களுக்கு இங்கே திருநீறு குங்குமம் அணிந்து வர எந்த தடையும் இல்லை. அந்த சுற்றறிக்கை வெளியிட்டதற்காக எங்கள் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது.
தற்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது என்பதை என்னிடத்தில் எடுத்துச் சொன்னார்கள். நாங்கள் நேரடியாகவே லென்ஸ்கார்ட் நிறுவனத்திற்கு எங்களது கண்டனத்தை தெரிவித்தும், இனிமேல் இப்படி நடைபெறக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தும் விடை பெற்றுக் கொண்டோம்.
``பெட்ரோல், டீசல் விலை..
பிரதமரின் நிர்வாக திறமை’’
``போர்ச்சூழல் காரணமாக வணிக சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிக மாற்றம் மட்டுமே. உலக நாடுகள் எல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் மட்டும் உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாக திறமையை காட்டுகிறது’’
- தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி ]
#PrimeMinister#TamilisaiSoundararajan#gascylinders#commercialgas#Modi
கமர்சியல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு இந்த சில பேர் பொங்கிட்டு இருக்காங்க..
ஏற்கனவே கமர்சியல் சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணமாக காட்டி உணவு சம்பந்தப்பட்டதொழிலை செய்பவர்கள் கண்ணா பின்னான்னு விலைகளை ஏற்றி வைத்து இருக்காங்க சிலிண்டர் விலை எவ்வளவுதான் குறைந்தாலும் அவர்கள் விலைகளை குறைக்க போவதில்லை என்பது எதற்கு மத்திய அரச மற்றும் விலையை குறைக்கணும்?
உணவகங்கள் ஏற்றின விலையை குறைப்பாங்கன்னா சொல்ல சொல்லுங்க நாமும் அவர்களுடன் சேர்ந்து கமர்சியல் சிலிண்டரின் விலை ஏற்றத்தை கண்டிக்கலாம் அப்படி குறைக்க மாட்டோம் என்று சொன்ன மூடிட்டு போக சொல்லுங்க 🤡🤡🤡
தவெக தலைவர் விஜய் வேளாங்கண்ணிக்கு வர உள்ளதாக தகவல் பரவியதால் அங்கு குவிந்த ரசிகர்கள், தொண்டர்கள்... விஜய் அங்கு வராத நிலையில் டிவிகே, டிவிகே என முழக்கமிட்டதால் திருப்பலி 30 நிமிடங்கள் தாமதம்
#Vijay#TVK#Velankanni#News18Tamilnadu | News18Tamil.com
Electionலயே நிக்க மாட்டாரு saar
ADMK கூட சேருவார் Saar..
BJP கூட கூட்டணி Saar..
234 Candidatesயே இல்ல saar..
Booth ஏஜென்ட் இல்ல Saar..
Deposit கூட வராது Saar..
5% கூட வராது Saar..
15% வந்தா பெருசு Saar..
ADMK vote dhan பிரியுது Saar
DMK, VCK vote dhan பிரியுது Saar
மக்கள் எழுச்சி லாம் இல்ல saar
25 லட்சம் தான் அதிகம் Saar
ஜெயிச்சா.. NDA ku Support செஞ்சிடுவார் Saar..
BJP உள்ள வந்துரும் Saar...
மீண்டும் திமுக ஆட்சி தான் சார்
அடுத்த 5 வருஷம் உங்கள என்ன பண்ண பொறோம்ன்னு பாருங்க சார்!
@IndiraniVijayan@actorvijay@TVKVijayHQ இந்த கூட்டம் இப்போ அடங்காது விஜய் ஜெய்ச்சு ஒரு MLA வா சட்டமன்றம் போகணும் அங்க பேசி செருப்படி வாங்கணும் அப்போதான் இதுக திருந்தும்
What bro ?? It is very wrong bro !!!👇
@actorvijay@TVKVijayHQ 🤦♀️🤷♀️
நான் தான் அடுத்த முதலமைச்சர்னு வீர வசனம் பேசுன பத்தாது தம்பி..
என்னி ஒரு பத்து பேர் கூட இல்லை அவுங்க தளபதி தளபதினு கைல எதோ மனு கொடுக்க முயற்சிக்கிறாங்க. ஆனால் கார் கண்ணாடிய இறக்கி விட்டு அது வாங்குறதுக்கு கூட இல்லை என்கென்னானு மக்களை கதறவிட்டுட்டு கிளம்பின தம்பி விஜய் அவர்கள் இதுல தமிழ்நாட்டு முதலமைச்சராகி இலட்சக்கனக்கான மக்களுக்கு இவரு நல்லது பன்ன போராராம்.
உஷார் மக்களே உஷார் !!!
@smkumarlakshmi ஏன்னா முஸ்லீம் லீக் christian லீக் வேற மதத்தை போய் சீண்டி சண்டை போடலையே.... எங்க நீ சொல்லு பிஜேபி ஹிந்துத்துவா கட்சியும் அப்படித்தான்னு