"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் அரவணைத்து மனித நேய சிந்தனையுடன் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன்.
வி.எம்.எஸ்.முஸ்தபா
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தர்மர் அறம் கூறுதல் {16}
தீவினையை காதலுடன் அழைத்தான் சிவந்த விழிகளையுடைய இரும்பு கரம் கொண்ட தானவர் தலைவன் மகாபலி
பெரும் படை கொண்ட அரக்கனை கத்தியின்றி இரத்தமின்றி ஒடுக்க வழியை திரு ஆடல் மூலம் புரிந்தார்
திருஒண நட்சத்திர அதிபதியான திருமால்
(ஜெயவீரபத்திரன்)
வல்லி நுண் இடையாள் உமையவ தன்னை மறுகிட வரு மத களிற்று இனை மயங்க ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரிபொழில் மிகு திருவாலில் நல்அறம் உரைத்து ஞானம்
ஒடி இருப்ப நலிந்திட
உற்று வந்தவ கருப்பு
வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
பாடல் எண் : 7
வல்லி நுண் இடையாள் உமையவ தன்னை மறுகிட வரு மத களிற்று இனை மயங்க ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரிபொழில் மிகு திருவாலில் நல்அறம் உரைத்து ஞானம்
ஒடி இருப்ப நலிந்திட
உற்று வந்தவ கருப்பு
வில்லியை பொடிபட விழித்தவர்விரும்பி வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே
கமல திருவடிகள் கண்டு தொழுது கண்ணே நீ தான் அருள வேண்டும் நல்லது என்று காதலுடன் உரைத்த பெருமழை புலவன் பெம்மான் செல்வன் உரைத்தபடி
கமல திருவடிகள் கண்டேன் காதலுடன் மொழிகிறேன் நல்லது அருள் என்று
நானிலத்தின் அரசியே பேதாமல் பார்க்காமல் அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்)
மலையரசன் மகளாய் பிறந்து மங்களமாய் அய்யனுடன் ஒரு பாகம் கொண்டு
திரைகடல் அரசன் மூலம் திருகலைசெல்வி நாயகனுக்கு
அருள் புரிந்து
வரையரசி மகளோ வள்ளலோ என்று வானோர்புகழுமாறு பல வரம் அளித்த
ஜய வீரபத்திர தேவியே எம்மையும் காத்து அருள்வாயே என் அம்மை ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்)
தர்மர் அறம் கூறுதல் {15}
அறமற்ற அரக்கன் வேண்டுவதை அருள்வானோ வெகுளி கொண்டு நாடுவோரை நரகத்திற்கு தள்ளுவானோ என்று அச்சம் கொண்டு வேண்டாமல் அரக்கன் அருளியதை வாங்கி கொண்டு சென்றனர்
அவன் கீழ் வாழும் நலிந்த நானிலத்துமக்கள்
பொருளினால்வரும் பாவச்செயலானபுகழ்
போதைகொண்டு
(ஜெயவீரபத்திரன்)
கரைபொருகடலில் நிரையது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஒங்கு வான் இருள் அற துரப்ப ஏண் திசையும் புரைமலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலங்கொள் ஆகுதியினி நிறைந்த விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
ஊக்கத்தோடு எழுந்து ஆக்கம் வேண்டி நின் பொற்கமல திருவடி பணிந்து
காக்கும் சக்தியே அம்மை ஆச்சியே கருணாகரியே கோமதியே என்று புகழ்ந்து
தேக்கம் அடைந்த எம் வாழ்வு நின் திருவருளால் ஒட்டத்துடன் பாய கேட்கும் வரம் அருளூம் தேவியே என் அம்மை ஆச்சியே நின்பொற்கழல் போற்றி போற்றியே
( S.ஜெ
காதலோடு கபாலம் ஏந்தி ஊடலோடு அய்யனோடு
திரு நடனம் ஆடி
கல்வி கழகத்துக்கு செல்லாத காளிதாசனுக்கு காழி தாசனுக்கும் கலைகள் அருளி
மாயவன் மகனுக்கு அருளிய மங்கள நாயகியே மாகாளியே என்று
மாநிலத்தோர் தொழும் ஆதி சக்தியே என் அம்மை ஆச்சியே நின் கழல் போற்றி
(ஜெயவீரபத்திரன்)
கல்லிலே நீர்வடிவம் கொண்டாலும் கருணையே வடிவான
என் அம்மை ஆச்சி அல்லவா
சொல்லில் உள்ளஉண்மை அறியாயோ
சோதி வடிவான என் தாயே
கள்ளமனம் கொண்ட
நாயேன் நான் ஆனாலும்
பிள்ளை மனம் குணம் கொண்ட என் தாயே எம்மை வெறுப்பாயோநீயே
பிழைகளை பொறுத்து அருள்வாய்பிஞ்சகன் நாயகியே என் அம்மையே ஆச்சியே
{S.ஜெ
அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர்
பாடல் எண் :
உரக்கர நெருப்பு எழ நெக்கிவரை பற்றிய ஒருத்தன் முடிதோள் அரக்கனை அடர்த்தவன் இசைக்க இனிது நல்கி அருள் அங்கணன் இடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரு மாடவரு மொய்த்த கலவை
விரைக்குழல் மிக கமழம்
விண் இசை உலாவு
திரு வேதிகுடியே