
@mkannan "கொக்குப் பறந்தது" என்பது எழுவாய்த் தொடர். "நட்புப் பூண்டனர்" என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைத் தொடர். பொதுவாக எழுவாய்த் தொடரிலும் இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும் வலி மிகாது எனினும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின் வலி மிகும் என்பது விதி.

தமிழ்





