Naka-pin na Tweet

அதிகாரம் இருந்தால் இதுதான் செய்ய வேண்டும்.!
பல மாதங்கள் புதர் மண்டி கிடந்த இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி வளாகம் —
பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல மனுக்கள், விண்ணப்பங்கள் கொடுத்தும் எதுவும் நிகழவில்லை…
ஆனால்,
அரசு உறுதிமொழி குழுத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்த முத்தமிழன் @VelmuruganTVK அவர்கள், ஒரே நாள் ஆய்வு செய்து உடனடியாக வளாகத்தை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தார்.!
மக்களையும் மண்ணையும் நேசிப்பவர்களின் கையில் அதிகாரம் இருந்தால், மாற்றம் நிச்சயம்.!
#சொல்_அல்ல_செயல்
#முத்தமிழன்
#வேல்முருகன்
#மக்களுக்கானஅதிகாரம்
#மாற்றத்திற்கானநடவடிக்கை




தமிழ்








