ری ٹویٹ کیا

திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதாக பரவிய செய்தி 0.0001% கூட உண்மை இல்லை என்ற போதும் சோசியல் மீடியா மூலமாக இந்த அளவுக்கு மக்களை செய்தி நிறுவனங்களை குழப்ப முடியும் என்றால் - அதை யார் உத்தரவில் எவன் செய்தான் என்று யோசியுங்கள் இந்த தேர்தலில் TVK வெற்றியும் அதன் பின்னால் இருக்கும் Scam என்ன என்பதும் புரியும்...
அடுத்து
"நான் CM ஆக மக்கள் வாய்ப்பு கொடுத்தும் இந்த கட்சிகள் தடுத்துட்டாங்க" என்று அடுத்த Scam-க்கு தயாராகி வருகிறார்கள். இதை 10 வயது குழந்தை கூட அழுது கொண்டு நாளைக்கு வீட்டில் மீண்டும் ஓட்டு கேட்கும் பெரியவர்கள் குழந்தைக்காக ஒரு ஓட்டு போடுவோம் என்று போடுவார்கள்..
ஆனால் அரசியலில் எதுவும் செய்யலாம் ஆட்சியை பிடிக்க என்று இருக்கும் போது TVK தரப்பில் இந்த முயற்சி தவறு ஒன்றும் இல்லை.. ஆனால் இது scam..
{Exit poll அல்லது pre poll சர்வே நடத்துபவர்கள் இனி வீட்டில் குழந்தை என்ன சொல்லி அழுகிறது என்பதையும் சேர்த்து அதற்கு பெற்றோர்கள் அதன் தாத்தா பாட்டி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் சேர்த்து சர்வே எடுங்க.. ஏன் என்றால் அங்கே தான் எல்லாமே ஆரம்பித்துள்ளது.}
தமிழ்




























