London Tamilan

3.9K posts

London Tamilan banner
London Tamilan

London Tamilan

@NadaSethu

Beigetreten Mart 2022
104 Folgt35 Follower
Angehefteter Tweet
London Tamilan
London Tamilan@NadaSethu·
@_kabilans இவள் ஏன் குளிக்கிறாள் என்று தெரியுமா தமிழ் மக்களே இவளின் தாய் மொழி தெலுங்கு சிரிச்சுகிட்டு போக்கவேண்டியதுதான்
தமிழ்
0
0
2
528
Sathish 🌐 செல்வன்
ஆமைக்கறி அசிங்கத்திற்கு தலைவர் பிரபாகரனை கைகாட்டியாச்சு... பொறுப்பு, நிலைத்தன்மை, நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை, பொறுப்புக்கூறல் - ஒரு தலைவனுக்கு தேவையான இதில் எதுவுமே சீமானிடம் இல்லை!! அதனால்தான் மக்கள் இந்த தேர்தலில் இவனை செருப்பால் அடித்து விரட்டி இருக்கிறார்கள்..!
தமிழ்
8
4
13
1.1K
Sathish 🌐 செல்வன்
தமிழர்களுக்கு அழிவு வரவேண்டும், வாழ்வாதாரம் சிதைந்து சோற்றுக்கு நடுத்தெருவுக்கு வரவேண்டும் என்று தமிழின எதிரிகள் நினைக்கிறார்களோ இல்லையோ, இதெல்லாம் நிச்சயம் நடக்க வேண்டும் என்று சீமான் அனுதினமும் பிராத்திக்கிறார் என்றே நினைக்கிறேன்..! தேர்தலில் தோற்கடித்து விட்டார்களாம்..🙄
தமிழ்
9
7
22
1.9K
London Tamilan
London Tamilan@NadaSethu·
@kavitha_priyan சீமானை போட்டு தள்ள பாம்பாட்டி அர்சுனாவுடன் TVK யில் உள்ள இன்பா என்றவன் முன்னாள் ஈபிடிபி ஒட்டு குழு ஒருவன் வந்தான் அவன் குறிபார்த்து சுடுவதில் வல்லவனாம் யார் யார் இந்த சதிவலையில் இருக்கிறீர்கள் உலகமே அதிர்ச்சியில் ஆடாதீங்கடா உங்க ஆட்சி விரைவில் கலைக்க படலாம்
தமிழ்
0
0
0
10
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
திருமாவளவன் எனும் கடைந்தெடுத்த சில்லறை பயல்! முன்பு வன்னியரசு எனும் நாயை சீமானுக்கு எதிராக குலைக்க வைத்தார்! தற்போது இந்த நாய்!
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋 tweet media
தமிழ்
6
82
212
1.5K
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman #NTK #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
296
1.8K
6K
162.3K
London Tamilan
London Tamilan@NadaSethu·
@anbudanmaha சீமானை போட்டு தள்ள பாம்பாட்டி அர்சுனாவுடன் TVK யில் உள்ள இன்பா என்றவன் முன்னாள் ஈபிடிபி ஒட்டு குழு ஒருவன் வந்தான் அவன் குறிபார்த்து சுடுவதில் வல்லவனாம் யார் யார் இந்த சதிவலையில் இருக்கிறீர்கள் உலகமே அதிர்ச்சியில் ஆடாதீங்கடா உங்க ஆட்சி விரைவில் கலைக்க படலாம்
தமிழ்
0
0
0
8
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
இலங்கை MP இராமநாதன் அர்ஜூனா ,தமிழ்நாட்டிற்கு வந்தது தற்செயலா அல்லது திட்டமிட்டு வரவழைக்கப்பட்டாரா ? மே 18 முள்ளிவாய்கால் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்தே இவர் பேட்டி கொடுக்க ஆரமித்துவிட்டார். குறிப்பாக இந்த நாட்களில் தமிழ்நாடு வந்து சீமான் மீது வன்மத்தை கக்க வேண்டிய அவசியம் என்ன ? இவர் TVK அமைச்சர்களை சந்திக்கிறார் மற்றும் திருமாவளவன் அவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார். TVK மற்றும் VCK சீமானை பொது எதிரியாக பார்க்கிறார்களா ? குறிப்பு: இந்த நபர் ஒரு சாதிவெறியர் மற்றும் ராஜபக்சே குடும்பத்தை ஆதரிக்கக்கூடியவர். (பொது எதிரியை வீழ்த்துவதுதான் முக்கியம் போல....)
Mahaprabu tweet mediaMahaprabu tweet mediaMahaprabu tweet media
தமிழ்
37
353
918
37.6K
Vinoth
Vinoth@kovaiVino·
இந்த நாயை கூட்டிட்டு வந்து மிக பெரிய தப்பு பண்ணிடீங்க @TVKVijayHQ இனி முழுக்க விஜய் எதிர்ப்பு மட்டும் தான் என் பதிவில்
தமிழ்
81
238
878
24.1K
London Tamilan
London Tamilan@NadaSethu·
@kovaiVino @TVKVijayHQ சீமானை போட்டு தள்ள பாம்பாட்டி அர்சுனாவுடன் TVK யில் உள்ள இன்பா என்றவன் முன்னாள் ஈபிடிபி ஒட்டு குழு ஒருவன் வந்தான் அவன் குறிபார்த்து சுடுவதில் வல்லவனாம் யார் யார் இந்த சதிவலையில் இருக்கிறீர்கள் உலகமே அதிர்ச்சியில் ஆடாதீங்கடா உங்க ஆட்சி விரைவில் கலைக்க படலாம்
தமிழ்
0
0
0
8
London Tamilan
London Tamilan@NadaSethu·
@gee4cee @NewsTamilTV24x7 ஆட்சி நடத்த துப்பில்லை அடுத்தவன் கட்சியிலிருந்து ஆட்களை கடத்துவதை முதல்ல நிறுத்துங்கடா THUUUUUUUUUUUU
தமிழ்
0
0
0
7
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
TamilNaduPolitics || தவெகவின் ஆட்சியா? திமுகவின் ஆட்சியா? போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே வன்முறை தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? வெறியாட்டங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் Seeman | NTK | DMK | TVK #Seeman #NTK #DMK #TVK #TamilNaduPolitics #DrugFreeTamilNadu #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
27
285
577
7.2K
London Tamilan
London Tamilan@NadaSethu·
@Suresh199104 ஆடாதீங்கடா எவ்வளவு காலத்திற்கு ஆட்சியை ஓட்ட போகிறீர்கள் அதுவென்னடா திமுக தீயசக்தி அவர்கள் தயவு வென்ற VCK கம்யூனிட்டுக்கள் இப்போ தூய சக்தி உங்களுக்கு வெட்கம் ரோசம் மானம் ஒன்றுமே கிடையாது ஊழலோ வாதிகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் உனக்கு தெரியுமா
தமிழ்
0
0
1
50
Suresh
Suresh@Suresh199104·
மக்கள் issue விட TVK பற்றி பேசினதுக்கு கிடைச்ச reward தான் 4%... Next target 2% loading 😂
23
603
2.1K
23.1K
Velmurugan.T
Velmurugan.T@VelmuruganTVK·
இராமநாதன் அர்ச்சுனாவே மன்னிப்பு கேள்! தமிழர் ஒற்றுமையைச் சிதைக்காதே! நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் தங்களுக்கான விடுதலைக்காக, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.. பல தலைமுறைகள் தங்கள் குழந்தைப் பருவத்தையும், குடும்பங்களையும், கல்வியையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர். தமிழர்கள் மீது திட்டமிட்ட மொழி ஒடுக்குமுறை, கல்வி மறுப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு, நில அபகரிப்பு, இராணுவ அடக்குமுறை ஆகியவைத் தொடர்ந்து திணிக்கப்பட்டன. அமைதியாக உரிமை கேட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கிராமங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். குழந்தைகள் பெற்றோரின் கண்முன்னே கொல்லப்பட்டார்கள். முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். மருத்துவமனைகள், பள்ளிகள், பாதுகாப்பு வளையங்கள் கூட குண்டு மழையிலிருந்து தப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டிருந்த கொத்துக் குண்டுகள், ரசாயன குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் போன்ற மனிதாபிமானமற்ற ஆயுதங்கள் தமிழர்கள் மீது வீசப்பட்டன. நமது தொப்புள் கொடி உறவுகள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தின் பல்வேறு நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த இனப்படுகொலைக்கு துணை நின்றன. இன்றளவும் உடலில் பாய்ந்த குண்டுகளை முழுமையாக அகற்ற முடியாமல், அந்தக் குண்டுகளோடும் வலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போராளிகளும் பொதுமக்களும் ஏராளம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் உயிர் வலியுடனும் மன உளைச்சலுடனும் அவர்கள் வாழ்க்கையைக் கடக்க முடியாமல் வாழ்ந்து வருகின்றனர். போரின் காயங்கள் உடலில் மட்டுமல்ல. மனதிலும், தலைமுறைகளின் நினைவுகளிலும் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. நிலங்களை இழந்தோம். தலைமுறைகள் சேர்த்து வைத்தச் சொத்துக்களை இழந்தோம். வீடுகளை இழந்தோம். நமது வாழ்வாதாரங்களையும் நிம்மதியையும் இழந்தோம். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றப் பட்டியலில் இன்று வரை நீதியின்றி காணாமல் போனவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. தாய்மார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களைக் கையில் ஏந்தி நீதிக்காகக் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் போதே தமிழர்களின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. கைகள் வெட்டி எறியப்பட்டன. தமிழச்சிகளின் மார்புகள் அறுக்கப்பட்டன.தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டார்கள். பச்சிளம் குழந்தைகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கூட இரக்கமின்றி கத்திகளால் கிழித்துக் கொல்லப்பட்டார்கள். மனித இனமே தலைகுனிய வேண்டிய கொடுமைகள் ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்டன. குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16, 17, 18ஆகிய நாட்களில், முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வளையங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களுக்குள்ளே இலட்சக்கணக்கான மக்களை ஒன்றாகக் குவித்து செய்யப்பட்ட இனப்படுகொலை, தமிழின வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, மன்னிக்க முடியாத ஒன்றாகும்.ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான நமது தொப்புள் கொடி உறவுகள் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். பதுங்கு குழிகளில் இருந்த குழந்தைகள் உடல்சிதறி உயிரிழந்தார்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.பட்டினியாலும் குண்டுவீச்சாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளிலும் கடற்கரைகளிலும் சடலங்களாகக் கிடந்தார்கள்.உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஒரு இனத்தின் உயிர் பறிக்கப்பட்டது. தாய் நிலத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெளியேறிய உறவுகள் தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உலகின் பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மண்ணை இழந்த வலியோடு, அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியப் பெருநிலத்தில்,குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் நமது தொப்புள் கொடி உறவுகள் இன்னமும் சிறை வாழ்க்கையைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.பல தலைமுறைகள் கடந்தும் முழுமையான மனித உரிமைகளும் நிரந்தரமான வாழ்வாதாரமும் இல்லாமல் வாழ வேண்டிய துயர்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அத்தனைக் கொடுமைகளும் சகோதர யுத்தங்களாலும், காட்டிக்கொடுப்புகளாலும், இன ஒற்றுமையைப் பிளவுபடுத்திய துரோகங்களாலும் நடந்தேறியவை என்பதை வரலாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாது. தி வேல்முருகன். தலைவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு. மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி. #சீமான்
Velmurugan.T tweet media
தமிழ்
44
559
1.6K
32.9K
London Tamilan
London Tamilan@NadaSethu·
@VelmuruganTVK சீமானை போட்டு தள்ள பாம்பாட்டி அர்சுனாவுடன் TVK யில் உள்ள இன்பா என்றவன் முன்னாள் ஈபிடிபி ஒட்டு குழு ஒருவன் வந்தான் அவன் குறிபார்த்து சுடுவதில் வல்லவனாம் யார் யார் இந்த சதிவலையில் இருக்கிறீர்கள் உலகமே அதிர்ச்சியில் ஆடாதீங்கடா உங்க ஆட்சி விரைவில் கலைக்க படலாம்
தமிழ்
1
1
4
440
Suresh
Suresh@Suresh199104·
இந்த லூசுப்பய சைமன் திருந்த மாட்டான்!😂😂
தமிழ்
57
1.1K
4K
25.9K
London Tamilan
London Tamilan@NadaSethu·
@FelixGerald_TVK @TVKHQITWingOffl @TVKPartyHQ @TVKVijayHQ ஏண்டா நீயெல்லாம் ஒரு ஆளு சீமானை போட்டு தள்ள பாம்பாட்டி அர்சுனாவுடன் TVK யில் உள்ள இன்பா என்றவன் முன்னாள் ஈபிடிபி ஒட்டு குழு ஒருவன் வந்தான் அவன் குறிபாஅழ ர்த்து சுடுவதில் வல்லவனாம் யார் யார் இந்த சதிவலையில் இருக்கிறீர்கள் உலகமே அதிர்ச்சியில் ஆடாதீங்கடா உங்க ஆட்சி விரைவில் கலக்
தமிழ்
0
0
0
290
அந்தகன்
அந்தகன்@andhagan·
சீமான், மே-18 கூட்டத்துல, இப்படித்தான் பேசியிருக்க வேண்டும்! 🫵🏻 ஆனா பேச மாட்டார்! 🤦🏻🤦🏻 #சீமான்
தமிழ்
48
612
3K
76.3K
London Tamilan
London Tamilan@NadaSethu·
@Quietstrom91 @sidhutvk @SivaKum56664767 உனக்கு ஈழத்தில் நடந்ததை பற்றி உனக்கென்ன தெரியும் சீமான் பிரபாகரனை சாத்தித்தாரா ஆமை கறி சாப்பிட்டாரா என்பது எங்களுக்கு தெரியும் அருச்னா எம் பி இலங்கை புலனாய்வாளரால் இயக்கப்படும் நபர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்
தமிழ்
1
0
0
20
RisingAfterRain
RisingAfterRain@Quietstrom91·
@sidhutvk @SivaKum56664767 Antha prabhakaran sir eh vandhu seeman theriyadhu nnu sonna kooda ivanunga prabhakaran sir ah nambama seeman kku muttu kudukka prabhakaran sirye abuse panna arambichu viduvanunga apdi patta maga ntk tharkuringa ivanunga...
हिन्दी
1
0
4
94
மு. சிவக்குமார் நாதக
அண்ணன் #சீமானை, தமிழ் நாட்டுல உள்ளவங்க அவதூறு பேசுனது பத்தாதுன்னு #இலங்கைல இருந்து கூட்டிட்டு வந்துருக்கானுக. பேட்டி கொடுக்கற அவதூறு பரப்புற நபருக்கும், தலைவர் #பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு? இவர் தலைவருடன் கூடவே இருந்தாரா? அல்லது காட்டிக் கொடுத்த கூட்டத்தில் இருந்தாரா என ஊடகவியலாளர் கேள்வி கேட்ருக்கனும். ஆனால் அவன் எடுக்கற வாந்தியை, கையில் ஏந்திக்கொள்கிற மாதிரி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் #Polimer_News காறி உமிழத்தக்கவை. 😡😡 @polimernews
மு. சிவக்குமார் நாதக tweet media
தமிழ்
39
101
256
8.7K
London Tamilan
London Tamilan@NadaSethu·
@sidhutvk @SivaKum56664767 சிங்கள எம் பி விஜய்யை கழுவி கழுவி ஊத்துறான் இந்த நாய் சிரிக்குது நான் அடித்து சொல்கிறேன் அருச்சுன்னாவால் விஜய் அரசு வெகுவிரைவில் மத்திய அரசால் கலைக்க படும்
தமிழ்
2
0
0
19
Sidheswaran TVK
Sidheswaran TVK@sidhutvk·
@SivaKum56664767 ஏண்டா பிரபாகரன் கூட சீமான் இருந்ததா ஒருத்தர் கூட இதுவரைக்கும் சொன்னதில்ல ஏதாவது ஒரு ஆதாரம் குடுங்கடா... ஆமை ஓட்டில் சவாரி செய்ய முடியுமா... மேதகு பிரபாகர் உங்க அண்ணனுக்கு சமையல்காரர? கொஞ்சம் தெளிவா யோசிச்சு பாருங்கடா உண்மை புரியும்
தமிழ்
2
0
4
415