கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ

63.2K posts

கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ banner
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ

கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ

@mchellathambi

"தமிழ்த் தேசிய பிள்ளைகளால் காயடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈனச் சொல் திராவிடம் என ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளுக்கும் கற்பிப்போம்." #BelongsToTamilianStock

Beigetreten Kasım 2012
3.3K Folgt2.9K Follower
Angehefteter Tweet
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
எத்தனை ஏக்கங்கள் எங்களின் தம்பியின் பார்வையில்.. எப்படியாவது தான் காப்பாற்றப் படுவார் என்று...
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ tweet media
தமிழ்
1
1
4
1.4K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
Polimer News
Polimer News@polimernews·
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.. அதிகாரிகள் எதற்கும் செவிசாய்க்காமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை.. #Virudhunagar | #Govt | #Paddy | #Farmers | #PolimerNews
தமிழ்
18
195
264
7.3K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
Polimer News
Polimer News@polimernews·
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை.. #Namakkal | #Police | #PolimerNews
தமிழ்
88
1.4K
2.5K
199.3K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துவரும் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்கொடுமை கொலைகளை கண்டித்து ஒருங்கிணைந்த திருவள்ளூர் மற்றும் மகளிர் பாசறை நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள் - 21 / 6/ 2026 இடம் - கும்மிடிப்பூண்டி
Sunandha Thamaraiselvan tweet media
தமிழ்
2
127
221
1.2K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
இடும்பாவனம் கார்த்திக்
சட்டமன்ற நேரலையை ஏன் துண்டிக்கணும்? வாய்ல வந்துரும்னு வாய்ச்சவடால்விட்ட முதல்வர் விஜய் ஒரு அட்டக்கத்தின்னு மக்களுக்குத் தெரிஞ்சிரக்கூடாதுன்னா?
தமிழ்
60
801
2K
26.1K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
சட்டமன்ற விவாதங்களை முழுமையாக நேரலை செய்வோம் அதுதான் ஜனநாயகம் என்று உருட்டிய தவெக இன்று நேரலையை துண்டித்துள்ளது ! நல்லாயிருக்கு உங்க ஜனநாயகம் இது மாற்றம் அல்ல பெருத்த ஏமாற்றம்
தமிழ்
0
4
4
39
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சட்டமன்ற Live நிறுத்தப்பட்டுவிட்டது... விஜய் அவர்களின் உண்மை முகத்தை உடைத்துவிடுவார்கள் சட்டமன்றத்தில் என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியுள்ளது TVK அரசு... விஜய்க்கு எதுவுமே தெரியாது நிர்வாகத் திறமையே இல்லாத நபர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற பயமே நேரலையை நிறுத்த காரணம்... நீ தைரியமான ஆளு தானே நேரலையை தொடர்ந்து ஒளிபரப்பு மேன்... ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது கீழ்தரமான செயல்.. இதில் முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேறு...
தமிழ்
163
2.2K
5.8K
138.8K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
புரட்சியாளன் அண்ணன் சீமான் " சொன்னது கடுமையாக இருந்தாலும் கடும் உழைப்பினாலும் முயற்சியினாலும் அதை எளிதாக்க வேண்டும்" கடன் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கப் போராடினார் மக்கள் நிராகரித்தார்கள். வெற்றியாளன் விஜய் அவர்கள். ஒட்டுமொத்த தமிழர்களையே தலைகுனிவு ஏற்படுத்தப் போகிறார்
தமிழ்
2
35
71
622
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
@DINAKARBHAVANI நிச்சயமாக அக்கா. 2011 தேர்தல் காலம் முதல் நம் இனப்பகை காங்கிரஸையும் அதை தூக்கி சுமந்த திமுகவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கவே நாம் புறப்பட்டோம். திராவிடம் எனும் ஈனச் சொல்லை நம் மண்ணிலிருந்து அகற்ற இன்றளவும் போராடுகிறோம் போராடுவோம்.
தமிழ்
0
0
0
14
Bhavani dinakar
Bhavani dinakar@DINAKARBHAVANI·
@mchellathambi திராவிட முன்னேற்றக் கழகம் செய்த அவதூறுகள் மன்னிக்க முடியாது அதன் நீட்சியாக தவெக தொடர்ந்து அவதூறுகள் பரப்பியது
தமிழ்
1
0
1
23
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ
மன்னிக்க முடியாத சந்தர்ப்பவாதம். இன்றளவும் ஐயா மகேந்திரன் அவர்களைப் போன்ற சில தோழர்களை மனதில் வைத்து தான் பொதுவுடைமை கட்சியை மதித்து வந்திருக்கிறேன் ஆனால் இன்று ஐயா மகேந்திரன் செய்தது எந்த காரணத்தினாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
Mani Senthil/மணி செந்தில்@manisenthilntk

இன்று ஜீரணிக்க முடியாத ஒரு செய்தி. எனது அரசியல் ஆசான் தோழர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது. ஆழ்ந்த வாசிப்பாளர், கொள்கைப் பற்றாளர் , தத்துவ நோக்கில் தடம் பிறழாமல் பயணித்தவர் என்ற பார்வையில் அவரை தரிசித்த எனது கண்களை நானே இன்று நொந்துக் கொண்டேன். எந்த தத்துவமும் கொள்கையும் அற்ற ஒரு கூட்டம் வெறும் ரசிக மனப்பான்மையை மூலதனமாக வைத்து தமிழக ஆட்சி பீடத்தை பிடித்தது என்பது நம் தலைமுறையில் நிகழ்ந்துவிட்ட, அண்ணன் சீமான் சொல்வது போல அரசியல் பேரிடர். உண்மையில் தத்துவங்களும் இசங்களும் பொய்யாக்கப்பட்டு , வெறும் கவர்ச்சி மேலோங்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தான எதிர்காலத்தை உருவாக்கும். இந்த விபரங்கள் எல்லாம் தோழருக்கு சொல்லி புரிய வேண்டியவை அல்ல. அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அவர் எடுத்த இந்த முடிவு அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய பிம்ப அழிப்பு. ஒரு வகையான தற்கொலை. ஏன் இந்த தற்கொலை நடந்திருக்கிறது என யோசித்துப் பார்த்தால்.. உண்மையில் பல்வேறு காரணங்கள். இனி கொள்கை அரசியல் இந்த மண்ணில் எடுபடாது என அசலான கொள்கைகளை வாழ்க்கை முறையாக கொண்டவர்களே சிந்திக்க தொடங்கி விட்டார்கள் என பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது. உதிரிக் கூட்டமாக மாறிவிட்ட தமிழ்ச் சமூகத்தில் இனி தத்துவங்களையோ கொள்கைகளையோ நம்பி பயணிக்க முடியாது என தோழர் மகேந்திரன் முடிவு எடுத்தது அவரையெல்லாம் முன்மாதிரியாக கொண்டு பயணிக்க துடிக்கிற எனக்கு எல்லாம் பெரும் அதிர்ச்சி. மக்களுக்கு நல்லது செய்வது தானே கொள்கை.. எனப் போகிற போக்கில் அடித்து விடுவதற்கு அங்கே ஏற்கனவே ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஆழப் பயின்ற தோழர் சி மகேந்திரன் அந்தக் கூட்டத்தின் நடுவே என்ன செய்யப் போகிறார் என்று நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. என்னுடைய முகம் மட்டும் தான் என்னுடைய மூலதனம் என்று வெளிப்படையாகவே கவர்ச்சியை சொல்லி அரசியலில் நிற்கிற விஜய்க்கு எதிர் முனையில் தான் தோழர் எல்லாம் நின்று இருக்க வேண்டும். ஆனால் காலம் கருணையற்ற கொலைகாரன் அல்லவா.. இறுதியாக எங்கள் தோழரையும் அந்தக் காலம் கொன்றுவிட்டது. ஒரு வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது எனக்கு கடுமையான வருத்தம். இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் ஜனநாயகம் அற்ற , குழு அரசியலை சார்ந்த உட்கட்சி அரசியலால் வெளியேற்றியதன் விளைவு, கொள்கையை பார்க்காமல் போகிற போக்கில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டதன் பலன்.. தோழர் சி மகேந்திரன் போன்றவர்கள் இடம் மாற தொடங்கி இருக்கிறார்கள். எனக்கு அதிமுக விஜயபாஸ்கர் போன்றவர்கள் இடம் மாறுவது குறித்து எந்த விதமான அதிர்ச்சி மதிப்பீடும் இல்லை. ஆனால் தோழர் சி மகேந்திரன் மாறியது உண்மையில் எனது தலைசிறந்த ஆசிரியரை எவ்விதமான அறமும் இல்லாத இந்த கும்பல் மனப்பான்மை சமூகத்தின் முன்பாக வைத்து பலி கொடுத்து விட்டது போல உணர்ச்சி. இப்படி எல்லாம் கீழே உருண்டு பிரண்டு தத்துவமற்ற நிலையில் தன்னை தள்ளிக் கொண்டு ஒருவகையில் தற்கொலை செய்து கொண்டு எதற்காக இந்தக் கேடுகெட்ட அரசியலில் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் மனது யோசிக்க தோன்றுகிறது. தோழர் நல்லகண்ணு அவர்களின் மனதிற்கு மிக நெருக்கமான அவரது மாணவரான தோழர் சி மகேந்திரன் இன்று இடம் மாறி இருக்கும் காட்சி.. நல்ல வேளை, மாமனிதர் நல்லகண்ணு உயிருடன் இல்லை என்பதை நமக்கு ஆறுதலாக தெரிவிக்கிறது. ஆழ்ந்த இரங்கல் தோழர். வருத்தத்துடன்.. மணி செந்தில்.

தமிழ்
0
0
0
10
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
பா.ஏகலைவன்
சில நேரங்களில் சில மனிதர்களை பார்க்கும் போது மிகச் சாதாரணமாகத் தெரியும். இவருக்கென்ன தெரியும் என்றுகூட தோன்றும். பேசப் பேசத்தான், ‘இவருக்கும் பின்னால் இப்படி ஒரு பின்னணியா? சம்பவங்களா என்ற வியப்பு வரும். அப்படியான மனிதர்களை சந்தித்து வருகின்றேன். அதில் ஒருவர்தான் தம்பி முத்துபாண்டி. சாதி கட்டமைப்பில் நின்று, மருது மக்கள் இயக்கமாக இயங்கி, பின்னாளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்து, இப்போது நாம் தமிழர் கட்சியில் இருப்பவர். நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதைப்போல், இடையில் ஒரு மூன்று ஆண்டுகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு மலை காடுகளில் சன்னியாசியாக சுற்றிய கதை இருக்கே... ராவணாவில் ஒரு வித்தியாச அனுபவ பதிவாக வருகிறது. தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள். கருத்தைக்கூறுங்கள். இதுவரை மூன்று பகுதிகள்... youtu.be/qvLW9G0CjXY youtu.be/fDSY_JCDmnE youtu.be/tpcpJ29SlJM
YouTube video
YouTube
YouTube video
YouTube
YouTube video
YouTube
பா.ஏகலைவன் tweet mediaபா.ஏகலைவன் tweet mediaபா.ஏகலைவன் tweet media
தமிழ்
1
74
192
3.5K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
பிரியகுமரன்
கும்மிடிப்பூண்டி சி*மி கொ**யில் வெ*க்கும் புதிய ட்விஸ்ட்😳🤦 திமுகவை விட கேவலமான அரசியல் செய்கிறீர்களேடா மானங்கெட்ட தற்குறிங்களா.. #thiruvallur #GummidipoondiCase #womensafety #tvk #currentstatus
தமிழ்
9
502
951
34.8K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
எங்கள் தேசம் (Engal Desam)
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வலியுறுத்தல் இராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரியசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். #TVK #Ramanadhapuram #GovtHospital #MedicalDeath #CMJosephVijay#NaamTamilarKatchi #Seeman #TNGovt #TNPolice #TamilnaduPolitics #BreakingNews
எங்கள் தேசம் (Engal Desam) tweet media
தமிழ்
0
167
230
1.4K
கல்யாண.முருகேசன் ᴺᵀᴷ retweetet
Polimer News
Polimer News@polimernews·
"பா*யல் வ*கொ*மைகளுக்க என்கவுண்டர் ஒன்றே தீர்வு" - பிரேமலதா #TNAssembly | #CMVijay | #Assembly2026 | #DMDK | #Premalatha
Polimer News tweet media
தமிழ்
24
27
157
9.3K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருகிறார்கள்" "பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தவரை, 2024ல் சராசரியாக ஒரு நாளைக்கு 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதை விட தற்போது குறைந்துள்ளது. அதே சமயம், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருவது அதிகரித்திருக்கிறது. பாதுகாப்பு உணர்வு அதிகம் இருப்பதால் அவர்கள் தைரியமாக வெளியே வருகிறார்கள்" -அமைச்சர் ராஜ்மோகன் #MinisterRajMohan #CMVijay #Crime #TNPolice #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
18
33
87
2.4K