அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் #CycloneMichaung பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்!
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை,வெள்ளம் மற்றும் பேரிடர் சம்பந்தப்பட்ட புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்-
1077
044 27664177
044 27666746
மற்றும் WhatsApp எண்கள்-
9444317862
9498901077
இவை 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டறையில் இயங்கும்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட, ஆலாடு மனோபுரம், ஏ.ரெட்டிப்பாளையம், பிரளயம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும் அவ்வெள்ளநீரை அகற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும்
(1/2)...
@TiruvallurCollr Dear Sir, We sincerely hope that you will prioritize this matter and take prompt action to initiate the much-needed road repairs. Your support and assistance in resolving this concern would be greatly appreciated by the entire community.
@TiruvallurCollr 5th cross street Lakshmi nagar, Kattupakkam, Two days having passed since the rain, the roads remain waterlogged. The previous damages to the roads have resulted in hidden rubble, leading to an increasing number of accidents involving school students who cycle over them.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடம் கட்டுதல், அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல், உள்ளிட்ட பல்வேறு ஊரக வளர்ச்சி பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்த போது.
@hellopalani Hi Palanisamy, apologies for the delay. This issue has been shared with the concerned team. We are working on it and will get the shipment delivered at the earliest. Thanks.