
#மனித_பட்டிகள் தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு கே.ஏ.நகர் நான்காவது கிராஸ் எதிரில் இந்த ஷெட்டுக்குள் ஆயிரக்கணக்கான சேர்களை மக்களுக்கு வழங்குவதற்காக திமுக வினர் வைத்துள்ளனர் CVIGIL மூலம் கம்ளைண்டு செய்தால் அதிகாரிகள் வந்து வெளியே நின்று போட்டோ எடுத்து தவறான குற்றச்சாட்டு என்று ஸ்டேட்டஸ் போடுகிறார்கள் மின்சாரமும் மின் இணைப்பும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு உள்ளது கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும். @ECISVEEP நடவடிக்கை எடுக்க வேண்டும்...








