அதிமுக எனும் மாபெரும் இயக்கத்திற்கு எதிராக உருவாகும்
துரோகங்களும் புதிதல்ல.
துரோகிகளும் புதிதல்ல.
அப்பவும் சரி
இப்பவும் சரி
துரோகிகளை துரத்தியடிப்பது தான் எப்பவும் சரி.
துணிஞ்சு முடிவு எடுங்க தலைவா @EPSTamilNadu
நாங்க இருக்கோம்.
வாங்க எல்லாரும் ஒண்ணா சொல்வோம்.
#WestandWithEPS
அம்பு லிமா ரோஸ்
ஏய்தது பாஜக
கொடுத்து இருக்கும் வேலை
திமுக ஆட்சியில் வராமல் இருக்க தவெக ஆட்சியை காப்பாற்றுவது இதற்கு பலிகடா அதிமுக
பாஜக லிமா ரோஸ் இரண்டையும் வெளியே அனுப்ப வேண்டும்
#எடப்பாடிபழனிசாமி #standwitheps#admk
கட்சியை வலிமையாக வழிநடத்த சரியான தலைமை தேவை! 💯 அதிமுகவின் பொதுச்செயலாளராக திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.
நீங்கள் இதை ஆதரித்தால் மறக்காம LIKE ❤️ பண்ணுங்க!
#EPSforGS#ADMK#TamilNaduPolitics #எடப்பாடிபழனிசாமி @EPSTamilNadu
தனி நபரை விட இயக்கம் தான் பெரியது ஆனால் அந்த தனி மனிதன் தனது 72வயதிலும் தமிழகம் முழுக்க இரண்டு முறை பம்பரம் போல் சுற்றி சுற்றி கழகத்திற்க்காக பிரச்சாரம் செய்தார் அனைவரையும் அரவனைத்து சென்றார்…
இந்த மனிதன் கடந்து வந்த பாதை சாதரனை பாதை அல்ல…..
எனவே கழகத்திற்க்காக அனைவரும் ஒருங்கினைந்து செயல்பட்டு கழகத்தினை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு அடிமட்ட தொண்டனாகிய எனது கருத்து…
எனது உயிரில் கலந்த இயக்கம் அண்ணா.தி.மு.க என்ற மக்கள் இயக்கம்
#என்றென்றும்_அதிமுக
#என்றென்றும்_எடப்பாடியார்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அளவற்ற அன்பு கொண்ட இதுபோல உணர்வுள்ள தொண்டர்கள் இருக்கும்வரை,
@AIADMKOfficial எனும் மாபெரும் இயக்கத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது...
@EPSTamilNadu ✌️🌱
#TNAssembly#AIADMK
C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
இந்த ஹிந்து மேட்ரிமோனி, கிருஸ்டியன் மேட்ரிமோனி மாதிரி அந்தந்த கட்சி பேருல ஒரு மேட்ரிமோனி வைங்க டா 😐
நாட்கள் நெருங்க நெருங்க பயமா இருக்கு எதாவது தப்பி தவறி ஒரு தற்குறி கையில வாழ்க்கை சிக்கிடுமோன்னு🙂
@chennaipolice_@balaji33x என் வீட்டின் வாசல் அருகே தினமும் பகலிலேயே மது குடித்து, கஞ்சா பயன்படுத்தி, ஊசி மூலம் போதைப் பொருள் எடுத்துக் கொண்டு சிலர் தொந்தரவு செய்து வருகின்றனர்.
இதனால் எங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகுந்த அச்சமும் பாதுகாப்பு குறைவும் ஏற்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குதல்,
1/2
Hello dear AIADMK supporters,
Till date, I have never posted anything against @AIADMKITWINGOFL because I believed in respecting the party’s rules and leadership.
However, going forward, I am no longer ready to blindly trust our IT Wing.
So, we are planning to start an unofficial IT Wing campaign across all social media platforms. If anyone is interested in supporting and working together for our beloved party, @AIADMKOfficial, kindly DM me.
Together, let’s work for the growth and success of our party.