
@Manothangaraj எட்டயபுரம் பால்பண்ணையில் பால் தட்டுப்பாடு!
மக்களுக்கு பால் விநியோகம் செய்யாமல், பால் இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டு, பல ஆயிரம் லிட்டர் பாலை ஏற்றுமதி செய்கின்றனர். இதனை ஏற்கமுடியாது
மக்களுக்கு விநியோகம் செய்தது போக மீதமுள்ள பாலை மட்டுமே ஏற்றுமதி செய்யவேண்டும்
தமிழ்



























